Latest News

மெட்டல் கழிவுகளால் திருச்சியில் பாதிக்கப்படும் பொதுமக்கள் – விரைந்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை:- ரூ.138 கோடியில் திருச்சி ஜங்ஷன் ரயில்வே மேம்பாலம் பணிகள் – போக்குவரத்து மாற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கே. என்.நேரு:- திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கங்கள் இணைந்து ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது:- திருச்சி ஏர்போர்ட்டில் ஆட்டோக்கள் நுழைய தடை விதித்த நிர்வாகத்தை கண்டித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் அங்கமான ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்:- தனியார் பள்ளி தாளாளரிடம் பணம் கேட்டு மிரட்டும் விசிக கட்சி நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலெக்டரிடம் பரபரப்பு புகார்:

இன்று முதல் ரேஷன் கடையில் இதை உடனே வழங்குங்கள் – தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்புடன் இந்த மாதத்திற்கான வழக்கமான அத்தியாவசிய பொருட்களையும் சேர்த்து வினியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அறிவுரை வழங்கப்பட்டது. ஜனவரி 10-ஆம்…

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு கோர்ட் நிபந்தனை ஜாமீன்.

ஆவின்பால் துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…

2-வயது பெண் குழந்தைக்கு கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை – திருச்சி காவேரி மருத்துவர்கள் சாதனை.

திருச்சி சேர்ந்தவர் சபானாபர்வீன் இவரது 2 வது மகள் ரபீதாபாத்திமா. குழந்தைக்கு சுமார் ஒரு வயது இருக்கும் பொழுது திடீரென வலிப்பு தாக்கம் ஏற்பட்டது. திருச்சி காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தை அனுமதித்த போது கல்லீரலில் யூரியா சுழற்சி சீர்கேடு காரணமாக…

உள்ளாட்சித் தேர்தல் – அமைச்சர் கே என் நேரு விடம் விருப்ப மனு அளித்த கட்சியினர்.

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை ஒட்டி மத்திய மற்றும் வடக்கு மாவட்டத்தில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளிடம் இருந்து வேட்புமனுக்களை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரும், கழக முதன்மைச் செயலருமான கே என் நேரு இன்று காலை திருச்சி கலைஞர்…

மாநில அளவில் துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கங்கள் வென்ற திருச்சி போலீசாருக்கு கமிஷனர் பாராட்டு.

தமிழ்நாடு காவல்துறையினருக்கு ஆண்டுதோறும் நடைபெறக் கூடிய மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி சென்னை , ஒட்டிவாக்கத்தில் கடந்த 04.01.22 முதல் 06.01.22 வரை நடைபெற்றது . இப்போட்டியில் பல்வேறு மண்டலத்தை சேர்ந்த காவல் Pistol , Carbine போலீசார் மற்றும்…

திருச்சி ஒண்டி கருப்பண்ண சுவாமி கோவிலில் நடந்த அன்னதான விழா – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

அருள்மிகு ஒண்டிககருப்பண்ண சுவாமி, ஸ்ரீ இராஜகாளியம்மன் திருக்கோயிலில் ஸ்ரீ பாலமுருகன் தைப்பூச அன்னதான விழா இன்று நடந்தது. திருச்சி கலெக்டர் ஆபீஸ் ரோடு பகுதியில் உள்ள ஸ்ரீ ஒண்டிக்கருப்பண்ண சுவாமி ஆலயத்தில் ஸ்ரீ நவசக்தி விநாயகருக்கும், ஸ்ரீ ராஜகாளியம்மனுக்கும், ஸ்ரீ பால…

கொலை மிரட்டல் விடும் முன்னாள் அமைச்சர் – ஐஜியிடம் கைக் குழந்தையுடன் பெண் புகார்.

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள மத்திய மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் ஐஜி பாலகிருஷ்ணனிடம் இளம் பெண் ஒருவர் தனது கை குழந்தையுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் 3 நபர்கள் மீது புகார் அளிக்க வந்தார். அந்த…

திருச்சி போலீசாருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி – கமிஷனர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா பூஸ்டர் எனப்படும் கோவிட்-19 தடுப்பூசி முன்னெச்சரிக்கை தவணையினை சென்னையில் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் காலை முன்களப் பணியாளர்கள்,…

திருச்சியில் லாரி உரிமையாளர் கொலையில் – தாய், முன்னால் எம்எல்ஏ தம்பி உட்பட 6 பேர் கைது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வடக்கு ஈச்சம்பட்டி உள்ள வறட்டு ஏரியில் கடந்த 9 ந்தேதி லாரி உரிமையாளர் நண்பர்கள் மூலம் கொலை செய்யப்பட்டு கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் தண்ணீரில் சடலமாக மீட்டனர். மண்ணச்சநல்லூர் அருகே கன்னியாகுடியை சேர்ந்த ராஜமாணிக்கம்,…

திருச்சியில் 1000 கடந்த கொரோனா பாதிப்பு!!!

திருச்சி மாவட்டத்தில் இன்று ஒரு நாள் மட்டும் 348 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 23 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில்…

நியாய விலைக் கடையில் – எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் திடீர் ஆய்வு.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாய விலைக் கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் 21 வகையான பொங்கல் பரிசு தொகுப்புகள் தரமாகவும் சரியான எண்ணிக்கையிலும் உள்ளதா என்பதை திருச்சி கிழக்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் இனிகோ…

திருச்சி மாவட்டத்தில் இருந்து டெல்டா மாவட்ட ங்களுக்கு ஆக்ஸிஜன் – கலெக்டர் தகவல்

60 வயதை கடந்தவர்கள், முன்கள பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு இன்று முதல் கொரொனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் துவக்கி வைத்தார் அதனைத் தொடர்ந்து இன்று திருச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவராசு பூஸ்டர்…

கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட திருச்சி கலெக்டர் சிவராசு.

தமிழ்நாடு முதலமைச்சர் இன்று முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா பூஸ்டர் எனப்படும் கோவிட்-19 தடுப்பூசி முன்னெச்சரிக்கை தவணையினை சென்னையில் தொடங்கி வைத்தார் இதனைத் தொடர்ந்து, திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் காலை முன்களப்…

தமிழகத்தில் கூடுதல் கட்டுப் பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பா? – முதல்வர் ஆலோசனை.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே…

திருச்சியில் தொடரும் கொரோனா அதிகரிப்பு – மக்களே உஷார்!!!

உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த முதல் அலை மற்றும் இரண்டாவது அலையில் பாதிப்புகளும், இறப்பு விகிதமும் அதிகரித்து வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பெரும் முயற்சியாலும் கொரோனா தடுப்பூசி மற்றும் முக கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றின் மூலம் கொரோனா…

தற்போதைய செய்திகள்