Latest News

திமுக அரசைக் கண்டித்து – அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் திருச்சியில் நடந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்:- மணப்பாறை பகுதியில் காங்கிரசுக்கு சொந்தமான இடங்களை ஆய்வு செய்த முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி.தங்கபாலு மற்றும் குழுவினர்:- இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி ஆர்.கே.ராஜா ஏற்பாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மதிய உணவு வழங்கினார்:- திருச்சி வந்த முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி.தங்கபாலு ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:- முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருக்கு அரிவாள் வெட்டு – உறவினர் பெண்ணுடன் தகாத உறவில் இருந்து நிலத்தை அபகரிக்க முயன்றதால் வெட்டினேன் கைதான இளைஞர் போலீசிடம் வாக்குமூலம்:-

திருச்சியில் திரை நடன கலைஞர்கள் கிளை துவக்க விழா.

திரை நடன கலைஞர்கள் புதியகிளை துவக்க விழா திருச்சி தில்லை நகரில் உள்ள டிவிலைட் டான்ஸ் ஸ்டுடியோ நடன அரங்கில் தொடங்கப்பட்டது. விழாவிற்கு ட்விலைட் டான்ஸ் ஸ்டுடியோ நிறுவனர், நடன இயக்குனர் பிரதாப் தலைமை தாங்கினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள்…

சுகாதார ஆய்வாளரை கண்டித்து கண்ணனூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர்கள் முற்றுகைப் போராட்டம்

திருச்சி சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சி அலுவலகத்தில் 17 நிரந்தர துப்புரவு பணியாளர்களும், 37 தற்காலிக துப்புரவு பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த பணியாளர்களை வேலை பிரித்துக் கொடுத்து துப்புரவு பணியாளர்கள் சரியாக வேலை செய்கின்றனரா என்பதை கண்காணிக்கும் பணியில் சமயபுரம்…

தஞ்சை களிமேடு தேர் தீ விபத்து – ஆறுதல் கூற திருச்சி வந்த ஓபிஎஸ்.

தமிழக முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்கட்சி துணைத்தலைவருமான ஓ. பன்னீர் செல்வம் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை வந்தார். இந்நிலையில் கடந்த நாட்களுக்கு முன்பு தஞ்சை களிமேடு பகுதியில் ஏற்பட்ட தேர் தீ விபத்தில்…

திருச்சியில் மியாவாகி முறையில் அடர்வன காடு – மேயர் அன்பழகன் மரக் கன்றுகளை நட்டு வைத்தார்.

தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே .என். நேருவின் வழிகாட்டுதலின்படி திருச்சி மாநகராட்சி சார்பில் மியாவாகி முறையில் அடர்வன காடு உருவாக்கும் திட்டம் திருச்சி குழுமணி ரோடு, வார்டு எண். 8. கோவிந்தசாமி நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 17,460…

திருச்சி தீயணைப்புத் துறை சார்பில் கலெக்டர் அலுவல கத்தில் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த ஒத்திகை நிகழ்ச்சிக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார் டிஜிஎம் முரளி முதுநிலை மேலாளர் ராஜேந்திரன் பாதுகாப்பு…

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம் – தள்ளு முள்ளில் விவசாயி காயம்.

உரவிலை உயர்வை கண்டித்தும், கூட்டுறவு சங்கங்களில் உயர் அதிகாரிகள் சொல்லியும் விவசாயிகளுக்கு கடன் வழங்காதை கண்டித்தும், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகளின் குறைகளை தீர்க்காததை கண்டித்தும், உர விலை உயர்வைதைப்போல் DPC-ல் நெல் விலை உயர்த்த கோரியும், மணப்பாறை பகுதியில் விவசாயத்திற்கு…

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு – திருச்சியில் 13,568 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. அதன் படி திருச்சி மாவட்டத்தில் இன்று 58 மையங்களில் மெட்ரிகுலேஷன் அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 13,568 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். திருச்சி மத்திய சிறை…

+2 அரசு பொதுத் தேர்வு – கலெக்டர் சிவராசு ஆய்வு

+2 அரசு பொதுத் தேர்வு இன்று (5.5.22) தொடங்கியது. திருச்சி சேவா சங்கம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற +2 அரசு பொதுத் தேர்வினை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சியில் நடந்த குற்ற கலந்தாய்வு கூட்டம் – கூடுதல் காவல்துறை இயக்குனர் தாமரைக் கண்ணன் பங்கேற்பு.

திருச்சி மாவட்ட காவல் அலுவகத்தில் குற்ற சம்பவ புள்ளி விபரங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு ,கூடுதல் காவல்துறை இயக்குனர் தாமரைக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் , திருச்சி சரகம்…

திருச்சி சிறையில் மரத்தில் ஏறி கைதி போராட்டம்.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் வெளிநாட்டை சேர்ந்த பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கை இந்தோனேஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த கைதிகள் அங்கு அடைக்கப்பட்டுள்ளனர் . இதில் இலங்கை நாட்டை சேர்ந்த கைதி…

வணிகர் களுக்கு என்றும் பாது காவலனாக இருப்போம் – தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் மே 5ந்தேதி வணிகர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 39 -வது வணிகர் தினத்தை முன்னிட்டு தமிழக வணிகர் விடியல் மாநாடு திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகில் பிரமாண்ட மைதானத்தில் இன்று காலை…

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி முதலாம் ஆண்டு நினை வஞ்சலி – மரக்கன்றுகள் நட்டு வைத்த மாணவர்கள்.

திருச்சி கே. கே. நகர் உடையான்பட்டியில் உள்ள ரிவைரா நகரில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மாற்றம் அமைப்பின் சார்பில் மறைந்த சமூக போராளி டிராபிக் ராமசாமி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு…

திருச்சி பழைய பால் பண்ணை மேம் பாலத்தின் கீழ் தானியங்கி போக்குவரத்து சிக்னல் – கமிஷனர் தொடங்கி வைத்தார்‌.

திருச்சி பழைய பால்பண்ணை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக இருந்து வந்தது . தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டு , பொதுமக்களும் , வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாவதை சீர்செய்யும் பொருட்டு…

ஒன்றிய அரசின் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து – திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்.

ஒன்றிய அரசின் வரிக் கொள்ளையை கண்டித்தும், பெட்ரோல் விலை ரூ. 50 கேஸ் விலை ரூ. 450! வழங்க கோரியும், அம்பானி அதானிகளுக்கு வழங்கும் பல இலட்சம் கோடி வரிச்சலுகையை ரத்து செய்யக்கோரியும், பெட்ரோல் டீசல் மூலம் வசூலித்த 26 இலட்சம்…

தமிழக முதல்வருக்கு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் உற்சாக வரவேற்ப்பு – அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு !

திருச்சிக்கு வருகை தரும் திமுக கழக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் அவர்களை திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க மாவட்ட கழக பொறுப்பாளரும், பள்ளி…

தற்போதைய செய்திகள்