Latest News

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் இளைஞர் குழு சார்பாக மாபெரும் அன்னதானம் இன்று நடைபெற்றது:- திருச்சி TNPSC இன்ஸ்டியூட்டில் சார்பில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளில் வெற்றி பெற்ற சாதனை யாளர்களுக்கு பாராட்டு விழா திருச்சியில் நடைபெற்றது:- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையாருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படையல்:-. ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “ஆரோக்ய போஜன் 2024” என்ற தலைப்பில் விழிப்புணர்வு கண்காட்சி:- சர்வதேச இளைஞர் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்ற திருச்சி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு:-.

உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் 19 வார்டில் போட்டியிட – ஒபிசி அணி தலைவர் கதிர்வேல் முருகன் – மாவட்ட தலைவர் ராஜ சேகரனிடம் விருப்ப மனு அளித்தார்.

தமிழகம் முழுவதும் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து அனைத்துக் கட்சியினரும் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர். அதே போல் பாரதிய ஜனதா கட்சியின் சார்பிலும் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட தலைவர்கள் விருப்ப மனுக்களை…

கோவில் அருகே சுகாதார சீர்கேடு – மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரி – இ.தி.மீ.இ. தலைவர் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி கண்டன அறிக்கை.

திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள செல்வ விநாயகர் திருக்கோயில் அருகே உள்ள குப்பை கழிவுகளை உடனடியாக மாநகராட்சி அகற்றக் கோரி இந்து திருக்கோவில்கள் மீட்பு இயக்கம் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருச்சி…

திருச்சியில் பள்ளிகளுக்கு விடுமுறை கலெக்டர் சிவராசு அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக நாளை (26.11.2021) வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

கலெக்டர் அலுவலகத்தில் பெண் எம்பி தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த எம்.பி ஜோதிமணி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடங்களில், மாற்றுத் திறனாளி மக்களுக்கு அலிம்கோ நிறுவனம் வாயிலாக செயற்கை உடல் உறுப்புகள் வழங்கிட மத்திய அரசு மூலம் தான் அனுமதி பெற்றிருப்பதாகவும், ஆனால் கரூர் மாவட்ட…

மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை – எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் உறுதி.

கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொது மக்களின் கோரிக்கைகளை மனுக்களாக பெரும் குறை தீர்க்கும் முகாம் ஜெயில் கார்னர் பகுதியில் இன்று நடந்தது. இந்த முகாமில் கலந்துகொண்ட பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளான குண்டும், குழியுமான சாலைகளை சீர்படுத்தி தரக் கோரியும், மழைக்காலங்களில்…

9 சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல் குறித்த கலந்தாய்வு கூட்டம்.

திருச்சிமாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணிகள் மற்றும் களப்பணிகள் தொடர்பாக வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் வாக்காளர் பட்டியல் சிறப்பு…

எஸ்எஸ்ஐ பூமிநாதன் படுகொலையை கண்டித்து அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பாக இன்று நவல்பட்டு காவல் நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், குற்றவாளிகளை சிறையில் இருக்கும்போதே தண்டனை வழங்க வேண்டியும் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் அதன் தலைவர் வழக்கறிஞர் பொன்.…

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு – மீண்டும் கையில் எடுத்த அமலாக்கத் துறை.

திமுக ஆட்சியமைத்த பிறகு மின்சாரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பொறுப்பேற்றுக் கொண்டார். தற்போது அவர் கோவை மாவட்ட வளர்ச்சிக்கான பொறுப்பாளராக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த 2011-15ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது,…

துப்பாக்கி முனையில் வாலிபர்களை மடக்கி பிடித்த எஸ்.பி.

வேலூர் நேஷனல் சாலை வழியாக வேலூர் எஸ்பி செல்வகுமார் வந்து கொண்டிருந்தார். அப்போது இவர்களுக்கு முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தில் மூன்று இளைஞர்கள் கையில் பட்டா கத்தியுடன் வேகமாக சென்றனர். இதனை பார்த்து எஸ்.பி அந்த இளைஞர்களை தடுத்து நிறுத்த முற்பட்டார்.…

மக்கள் குறை தீர்க்கும் முகாம் – கோரிக்கை மனுக்களை நேரில் பெற்ற அமைச்சர் மகேஷ்.

திருச்சியில் தி.மு.க. தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரடியாக சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்கள் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்டு அதற்கான தீர்வுகளை அரசு அதிகாரிகள் மூலம்…

ஜீயபுரம் பகுதியில் சாலை விபத்தைத் தடுக்க போலீஸ் எஸ்.பிக்கு சாலை பயனீட்டாளர் நல அமைப்பினர் கோரிக்கை மனு.

புதியதாக விரிவாக்கம் செய்யப்பட்ட குடமுருட்டி பாலம் முதல் அந்தநல்லுர் வரையிலான திருச்சி கரூர் சாலையில் ஜீயபுரம் பேருந்து நிறுத்தம் பகுதி மூன்று சாலைகள் இணைப்பு சாலையாகவும் , இப்பகுதியில் பல்துறை அரசு அலுவலகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், வங்கிகள், ரயில் நிலையங்கள், நிறைந்த…

மாவட்டந் தோறும் உளவியல் ஆலோச கர்களை நியமிக்க திட்டம் – அமைச்சர் மகேஷ் தகவல்.

திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு போட்டியிடும் திமுகவினருக்கான விருப்ப மனு வழங்கும் நிகழ்வை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் துவங்கி வைத்தார்.இந்நிகழ்வில் கிழக்கு சட்டமன்ற தொகுதி…

கொலை செய்யப்பட்ட பூமிநாதனின் குடும்பத்தினருக்கு 1 கோடி வழங்கிய – தமிழக முதல்வர்.

திருச்சியில் ஆடு திருடர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட, சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனின் குடும்பத்தினருக்கு, 1 கோடி ரூபாய் நிதியுதவிக்கான காசோலையை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று வழங்கினார்.  திருச்சி நவல்பட்டு அருகே, சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன்,…

“தொழில் சார் சமூக வல்லுநர்” பணி – கலெக்டர் சிவராசு அழைப்பு.

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் , உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படும் திட்டமாகும் . திருச்சி மாவட்டத்தில் அந்தநல்லூர் , மணிகண்டம் , மணப்பாறை , முசிறி மற்றும் துறையூர் ஆகிய 5 வட்டாரங்களில் செயல்பட்டுவருகிறது . மேற்கண்ட வட்டாரங்களில் தனிநபர்…

முதல்வர் குறித்து சமூக வலைத் தளங்களில் அவதூறு பரப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி – கமிஷனரிடம் திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் புகார் மனு.

திராவிட முன்னேற்றக் கழக தகவல் தொழில்நுட்ப அணியின் திருச்சி மாவட்டஒருங்கிணைப்பாளராக உள்ள அருண் தலைமையில் திமுகவினர் திருச்சி மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-   கடந்த சில நாட்களாக பல்வேறு வாட்ஸ்…

தற்போதைய செய்திகள்