Latest News

ஶ்ரீமத் ஆண்டவர் ஆசிரமத்தின் 12வது பீடாதிபதி ஶ்ரீ வராஹ மஹா தேசிகன் சுவாமிகள் முக்திநாத் இல் மங்களா சாசனம். அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் 71-வது பிறந்த நாள் விழா திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் நசீமா ஃபாரிக் ஏற்பாட்டில் ஏழை எளிய பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது:- அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் 71-வது பிறந்த நாள் விழா அம்மா பேரவை மாநில துணைச் செயலாளர் ஜோதிவாணன் ஏற்பாட்டில் பார்வையற்றோருக்கு மதிய உணவு வழங்கினர்:- சென்னையில் வருகிற மே 15 ஆம் தேதி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்:- ஜார்ஜியா நாட்டில் நடந்த 15வது சர்வதேச கப் ஆஃப் காஸ்டஸ் 2025 நடன போட்டி – தங்கம் வென்ற திருச்சி வீரர்களுக்கு கலெக்டர் பாராட்டு:-

ஹெல்மெட் இல்லைன்னா? 3-மாதம் லைசென்ஸ் கட்!!!

மும்பையில் ஹெல்மெட் இல்லாமல் இரு-சக்கர வாகனம் ஓட்டினால், 3 மாதம் லைசன்ஸ் இடைநீக்கம் செய்யப்படும் என மும்பை போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையால் போக்குவரத்து விதிமுறை மீறல்களைக் குறைக்க உதவும். ஹெல்மெட் பயன்படுத்துவது அதிகரிக்கும் என மும்பை…

சொத்து வரி உயர்வை கண்டித்து மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் மாநகராட்சி முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாநகர் மாவட்ட பாஜக சார்பில் சொத்து வரி உயர்வை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் எம்.என்.ராஜா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர்…

திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் சந்தனக்கூடு விழா – புதிய நிர்வாகிகள் பேட்டி

திருச்சியில் புகழ் பெற்ற நத்தர்ஷா பள்ளிவாசலில் வருடந்தோறும் சந்தனக்கூடு விழா பிரம்மாண்டமாக நடைபெறுவது வழக்கம். இதுதொடர்பாக இன்று பள்ளிவாசல் அலுவலகத்தில் வக்பு வாரியத்தால் புதிய நிர்வாகியாக பதவியேற்ற சையத்சலாவுதீன், முகமதுகெவுஸ், நூர்தீன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய சையத்சலாவுதீன்பு:-புதிதாக…

திருச்சியில் நடந்த விபத்து – ஒருவர் பலி 4 பேர் காயம்.

திருச்சி கேகே நகர் காவல் நிலையம் பகுதிக்கு உட்பட்ட ரிங்ரோடு பாரி நகர் பகுதி சாலையில் இன்று மாலை வேகமாக வந்த ஆட்டோ ஒன்று திடீரென சாலை ஓரத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தை கண்ட அப்பகுதியை சேர்ந்த…

திருச்சியில் திடீர் கனமழை மக்கள் மகிழ்ச்சி.

தமிழகம் மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்று மற்றும் நாளை தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு…

75-வது சுதந்திர தினம் “அம்ரித் மகோத்சவ்” நினைவு பரிசு – மேஜர் சரவணன் குடும்பத் தினரிடம் வழங்கப்பட்டது.

இந்திய நாட்டின் 75வது சுதந்திர தினம் அம்ரித் மகோத்சவ் பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 75 இடங்களில் 75 வாரங்களுக்கு கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக நமது நாட்டின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பிற்காக நடைபெற்ற போர்களில் இன்னுயிர் நீத்த…

நகராட்சி கவுன்சில் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்த துணைத் தலைவரால் பரபரப்பு.

திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சி அலுவலகத்தில் இன்று நடைப்பெற்ற கவுன்சில் கூட்டத்தை துணைத்தலைவர் புறக்கணித்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி லால்குடி தேர்வு நிலை பேரூராட்சியாக இருந்து திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மேலும் நடந்து முடிந்த…

குற்ற செயல்களில் ஈடுபடும் திரு நங்கைகள் மீது கடும் நடவடிக்கை – காவல்துறை எச்சரிக்கை.

திருச்சியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சென்னை கே.கே நகரில் திருநங்கைகளிடம் போலீசார் தகராறில் ஈடுபட்டதாக கூறி மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதுபோன்று நடைபெறாமல் இருக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின்படி திருச்சி கன்டோன்மென்ட் காவல்…

11-அம்ச கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தினர் கருப்பு சட்டை அணிந்து போராட்டம்.

11-அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தினர் கருப்பு சட்டை அணிந்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்…

திருச்சியில் புகைப்படம் இல்லாத வாக்காளர் அடையாள அட்டை – அதிர்ந்து போன வாலிபர்!!!.

திருச்சி மன்னார்புரம் செங்குளம் காலனி பகுதியை சேர்ந்த வாலிபர் விக்னேஷ்வரன் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக இவர்கள் தங்கியிருந்த அரசு குடியிருப்பு இடிக்கப் பட்டதையொட்டி வேறு இடத்திற்கு குடிபெயர்ந்தார். இதனால் இந்திய தேர்தல் ஆணையத்தில் வாக்காளர் அடையாள அட்டையில் இருப்பிடம் முகவரி…

மாந்திரீகம் செய்வதாக ரூ.12 லட்சம் மோசடி: 3-பேர் கைது – மக்களே உஷார்!!!.

அரியலூரைச் சேர்ந்தவர் விஜயகுமார். கடந்த மாதம் இவரை செல்போனில் தொடர்புக் கொண்டு பேசிய நபர்கள், விஜயகுமாருக்கு பில்லி, சூனியம் இருப்பதாகவும், கொல்லிமலைச் சென்று பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் அதற்கான தொகையை தனது வழங்கிக் கணக்கில் செலுத்துமாறு கூறியுள்ளார். இதனை நம்பிய…

திருச்சி தென்னூர் உக்கிரமா காளி அம்மன் கோவிலில் குட்டிக்குடி திருவிழா.

திருச்சி தென்னூர் உக்கிர மாகாளியம்மன் கோவிலில் வருடாந்திர குட்டிக்குடி திருவிழா நேற்று முன்தினம் இரவு காளி வட்டம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது நேற்று காலை சுத்த பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்மன் தேரில் வீதி உலா வந்தார் தேரானது தென்னூர் காவல்காரன்…

சொத்துவரி உயர்வை கண்டித்து திருச்சி மாநகராட்சி முன்புபுதிய தமிழகம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகர்ப்புற சொத்து வரிகள் உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு அறிவித்தது. இதனை கண்டித்து அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு புதிய…

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் பயிற்சி மாணவர் களுக்கு இலவச பயிற்சி வகுப்பு.

நீதிபதிகள் தேர்வு மற்றும் APP மெயின் தேர்வுக்கான இலவச சிறப்பு பயிற்சி வகுப்பு திருச்சி பழைய மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக நடைபெறது. சிறப்பு வகுப்பை 3வது சார்பு கூடுதல் நீதிபதி சோமசுந்தரம் துவங்கி வைத்தார்.…

திருச்சி காவிரி மருத்துவ மனையில் இரத்த சார்ந்த நோய் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை பிரிவு துவக்கம்.

திருச்சி காவேரி மருத்துவமனையில் முதன்முறையாக இரத்த சார்ந்த நோய் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைக்கான பிரத்தியோக சிகிச்சை பிரிவு இன்று துவக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குனர் செங்குட்டுவன் ஹெமட்டாலஜி என்பது பல்வேறு…

தற்போதைய செய்திகள்