Latest News

திருச்சியில் இளம்பெண் எரித்து கொலை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்* மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களை நினைவு தினம் – காங்கிரஸ் கமிட்டி திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்:- பாதாள சாக்கடை திட்டம் பயனற்ற திட்டமாக உள்ளது – மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் ரெக்ஸ் குற்றச்சாட்டு:- பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118-வது ஜெயந்தி விழா – காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்டத் தலைவர் ரெக்ஸ் தலைமையில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:- பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118-வது ஜெயந்தி விழா – பாஜக ஓபிசி அணி சார்பில் மாநில இணைப் பொருளாளர் சுப்பிரமணியம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

திமுக திருச்சி தெற்கு மாவட்ட கழகம் சார்பில் டாக்டர் கலைஞரின் 99-வது பிறந்த நாள் விழா – நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஸ்.

திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99 பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர்…

நகரங்களின் துய்மைக்கான மக்கள் இயக்கத்தை திருச்சியில் துவக்கிய கலெக்டர், மேயர்.

நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தை சென்னை ராயபுரத்தில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து பல்வேறு நகரங்களின் இந்த திட்டம் தொடங்கப்பட்டது அதே போல திருச்சி மாநகராட்சியில் இத்திட்டம் தொடங்கப்பட்டது இதில் மாவட்ட ஆட்சி தலைவர்…

உயிரிழந்த ஊர்காவல் படை வீரர் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கிய கமிஷ்னர்.

திருச்சி மாநகர ஊர்காவல்படையில் கடந்த 2011 -ம் ஆண்டு முதல் ஊர்காவல்படையில் பணிபுரிந்து வந்தவர் வெங்கடேஷ் இவருக்கு மஞ்சள் காமாலை நோய் தொற்று ஏற்பட்டு ( சிறுநீரக பாதிப்பு ) திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில்…

கூட்டுறவு இணைப் பதிவாளரின் வாகனத்தை முற்றுகை யிட்ட விவசாயி களால் கலெக்டர் அலுவல கத்தில் பரபரப்பு.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் இருந்து பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்கள் கலந்துகொண்டு தங்களின் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். இந்நிலையில் அரியமங்கலம்…

திருச்சியில் +2 மாணவியை கற்பழித்த விவசாயி போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள மேலரசூர் பகுதியை சேர்ந்தவர் பிச்சுமணி இவரது மகன் முத்து வயது 50 இப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இன்று காலை இவர் மீது பிளஸ் 2 பள்ளி மாணவியை கற்பழித்ததாக லால்குடி மகளிர் காவல்…

அமைச்சர் தொகுதிக்கு கூடுதல் நிதி மாநகராட்சி பட்ஜெட் விவாத கூட்டத்தில் அ.தி.மு.க. வெளிநடப்பு.

திருச்சி மாநகராட்சி அவசரக் கூட்டம் மற்றும் 2022 -23 பட்ஜெட் விவாதக் கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நடந்தது. இதில் புதிய மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன், துணை மேயர் திவ்யா உதவி ஆணையர்கள், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். பின்னர் நடைபெற்ற…

மாநகராட்சி புதிய கமிஷனராக Dr.வைத்தி நாதன் பொறுப்பேற்பு.

திருச்சி மாநகராட்சியின் புதிய ஆணையராக டாக்டர் வைத்திநாதன், இன்று காலை மாநகராட்சி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு மாநகராட்சி மேயர் அன்பழகன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும் மாநகராட்சி நகர பொறியாளார் அமுதவல்லி, செயற்பொறியாளர்கள் சிவபாதம், குமரேசன், துணை ஆணையர் தயாநிதி…

தந்தூரி சிக்கன் சாப்பிட்ட+2 மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இதன் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் அதிரடி…

மகள் சடலத்துடன் 4-நாட்கள் தங்கியிருந்த தாய்

கர்நாடகா மாநிலம் மாண்டியா நகர் பகுதியில் உள்ள நியூ தமிழ் காலனியில் வசித்து வருபவர் நாகம்மா வயது 50. இவரது மகள் ரூபா வயது 30 இவர் ஹோம் கார்டாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ரூபா ஏதோ…

திருச்சியில் பள்ளி மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே 11-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் கேசவன் என்பவர் மாணவியை காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பொது தேர்வு எழுதி விட்டு உறவினர் வீட்டிற்கு நடந்து…

ஊராட்சி மன்ற தலைவர் பதவியை ராஜினாமா செய்த – பட்டதாரி பெண்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த மேல்வில்வராயநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் நிலவழகி பொய்யாமொழி என்ஜினீயரிங் பட்டதாரி இவருக்கு சென்னையில் அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் வேலை கிடைத்துள்ளது. இதனால் தனது ஊராட்சி மன்ற தலைவர் பதவியை நிலவழகி பொய்யாமொழி ராஜினாமா…

போலீஸ் கையெழுத்தில் திருத்தம் செய்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் நிர்வாகி மீது கமிஷனரிடம் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் ரபீக் புகார்.

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாநில தலைவர் ரபீக் தலைமையில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் இன்று காலை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் கார்த்திகேயனிடம் புகார் மனு அளித்தனர். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்…

70 ஆண்டுகளாக செய்ய முடியாத சாதனையை 8 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி செய்துள்ளது – தலைவர் அண்ணா மலை பேட்டி.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது….. கடந்த, 8 ஆண்டு பாஜக ஆட்சி, சேவை- முன்னேற்றம் மற்றும் இது ஏழைகளுக்கான ஆட்சியாக உள்ளது.இந்தியாவில்…

திருச்சியில் 11-ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு கத்தி குத்து – வாலிபர் தலைமறைவு.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே குடும்பத்துடன் வசித்து வரும் 11-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் இன்று கடைசி பொதுத்தேர்வு எழுதி முடித்து விட்டு அதே பகுதியிலுள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக ரயில்வே மேம்பாலம் பகுதியில் நடந்து சென்று…

கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு கார்த்திக் வைத்திய சாலாவில் நலத்திட்ட உதவிகள் டாக்டர் கே.எஸ். சுப்பையா பாண்டியன் வழங்கினார்.

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் வருகிற 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. திருச்சி தில்லைநகர் 7-வது கிராசில் அமைந்துள்ள கார்த்திக் வைத்தியசாலையில் இலவச சித்த மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னாள் மாநகராட்சி…

தற்போதைய செய்திகள்