Latest News

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் இளைஞர் குழு சார்பாக மாபெரும் அன்னதானம் இன்று நடைபெற்றது:- திருச்சி TNPSC இன்ஸ்டியூட்டில் சார்பில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளில் வெற்றி பெற்ற சாதனை யாளர்களுக்கு பாராட்டு விழா திருச்சியில் நடைபெற்றது:- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையாருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படையல்:-. ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “ஆரோக்ய போஜன் 2024” என்ற தலைப்பில் விழிப்புணர்வு கண்காட்சி:- சர்வதேச இளைஞர் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்ற திருச்சி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு:-.

வ.உ.சிதம்பரனாரின் 85வது நினைவு நாளை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் மாலை அணிவித்து மரியாதை.

சுதந்திரப் போராட்ட வீரரும், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 85வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி கோர்ட் அருகில் அமைந்துள்ள அவரது திருஉருவ சிலைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் தலைமை செயற்குழு உறுப்பினர்…

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக தலைமை தபால் நிலையம் முற்றுகை போராட்டம்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா மாநிலம் தழுவிய அளவில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் தலைமை தபால் நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதற்கு திருச்சி தெற்கு…

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு அகிலாண்டேஸ்வரி, ஜம்புகேஸ்வரர் கோயிலில் சொக்கப்பனை நிகழ்ச்சி நடந்தது.

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில் கார்த்திகை தீபத்திருநாளையொட்டி சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி உற்சவர்கள் இன்று மாலை 7 மணிக்கு உற்சவ மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 7.30 மணியளவில் கார்த்திகை கோபுரம் அருகே உள்ள நாலுகால்…

வ.உசிதம்பரனாரின் 85வது நினைவு நாளையொட்டி அவரது திருஉருவ சிலைக்கு அகில இந்திய இந்து மகா சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

கப்பலோட்டிய தமிழன் வ.உசிதம்பரனாரின் 85வது நினைவு நாளை முன்னிட்டு அகில இந்திய இந்து மகா சார்பில் மாநில இளைஞரணி பொது செயலாளர் எஸ்.பி.ராகுல் ஜீ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்த்தியில் திருச்சி மாவட்ட செயலாளர் சிங்காரவேலன், இந்து மக்கள்…

வ உ சி சிதம்பரனாரின் 85வது நினைவு நாளில் அவரது திருஉருவ சிலைக்கு அகில இந்திய வேளாளர் வெள்ளாளர் மகா சேனை சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

கப்பலோட்டிய தமிழன் வ உ சி சிதம்பரனாரின் 85வது நினைவு நாளை முன்னிட்டு அவரது திருஉருவசிலைக்கு அகில இந்திய வேளாளர் வெள்ளாளர் மகா சேனை சார்பில் மாநில பொருளாளர் கே.பி.பழனிவேல் பிள்ளை, மாநில கௌரவ தலைவர் முத்து ராமலிங்கம் பிள்ளை அம்மன்…

ஒழுக்கம் உள்ளவர்கள், தூய்மை யானவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் – பாரிவேந்தர் எம்.பி பேட்டி

திருச்சியில் உள்ள தனியார் ஹோட்டலில் கோயில்களுக்கு நன்கொடை வழங்கும் விழா நடைபெற்றுது. இதில் நாடாளுமன்ற பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் பாரிவேந்தர் தனது பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கோவில்கள் மற்றும் தேவாலய பணிகளுக்காக, தனது சொந்த நிதியில் இருந்து ரூ.66லட்சத்தை வழங்கினார்.…

தனியார் பள்ளிகளில் போக்சோ விழிப்புணர்வு குறைவாக உள்ளது – அமைச்சர் மகேஷ் பேட்டி

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க, திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சருமான .அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று திருவெறும்பூர் தொகுதி பொன்மலை பகுதிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொண்டார்.…

“செருப்பால் அடியுங்கள்” 37-ம் நாள் உண்ணா விரத போராட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு சவால் விட்ட அய்யா கண்ணு.

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் 37-ம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று விவசாயிகளின் கோரிக்கைகள் நியாயமற்றது என்று எந்த ஒரு அரசியல் கட்சி நிரூபித்தாலும் விவசாயிகளான எங்களை “செருப்பால் அடியுங்கள்”…

திருச்சி வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச் சாமிக்கு புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பரஞ்சோதி தலைமையில் உற்சாக வரவேற்பு.

கடந்த சில நாள்களாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பரவலாகப் பெய்து வரும் கனமழையின் காரணமாக பயிர்கள் மழை நீரில் மூழ்கி பெரும் பாதிப்பை அடைந்துள்ளது. இதனையடுத்து கடலூர் மாவட்டத்தில் மழையினால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளையும், அதனைத் தொடர்ந்து…

மழை வெள்ளத்தால் பாதித்த சாலைகளை சீரமைத்து தரக்கோரி கோ-அபிஷேகபுர கோட்ட அலுவலகத்தை பாஜகவினர் முற்றுகை யிட்டதால் பரபரப்பு.

பாரதிய ஜனதா கட்சி திருச்சி மாநகர் மாவட்டம் பிரச்சார பிரிவு சார்பாக திருச்சி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட் ட சாலைகளை விரைவில் சீரமைக்கக் கோரி திருச்சி மாநகராட்சியை கண்டித்து திருச்சி அரசு மருத்துவமனை அருகில் உள்ள கோ அபிஷேகபுரம் கோட்டம்…

தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வலியுறுத்தி திருச்சியில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒன்னரை ஆண்டுக்கு மேலாக கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்பட்டது. தேர்வுகளும் ஆன்லைனிலேயே நடத்தப்பட்டன. இந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் குறைந்ததால் கடந்த செப்டம்பர் மாதம் முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று…

விவசாயிகள் கழுத்தில் ருத்ராட்ஷ கொட்டை அணிந்து 36ம் நாளாக உண்ணாவிரத போராட்டம்.

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் 36ஆம் நாளாக இன்று கழுத்தில் ருத்ராட்ஷ கோட்டை அணிந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு…

தமிழகத்தில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் – PFI அறிவிப்பு

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தலைவர்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சி திருச்சியில் இன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் முகமது ஷேக் அன்சாரி தலைமை தாங்கினார். முன்னதாக மாநில பொதுச்செயலாளர் முகைதீன் அப்துல் காதர்…

திருச்சியில் 50-கோடி செலவில் தடுப்பு சுவர் – கே என் நேரு தகவல்.

திருச்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நீர் சூழ்ந்துள்ள பகுதிகளை அமைச்சர் கே என் நேரு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருச்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள உய்யகொண்டான் திருமலை .சண்முக நகர், ஆதி நகர், வினோபா காலனி, பாத்திமா நகர்,…

ரயில்களில் இனி சைவ உணவு – அசைவ உணவு பிரியர்கள் அதிர்ச்சி.

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் (IRCTC) விரைவில் சில ரயில்களில் ‘Vegetarian Friendly Travel’ சேவை வழங்க உள்ளதாகவும் , அசைவ உணவுக்கு தடை விதிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது .குறிப்பாக மத வழிபாட்டுத் தலங்களை இணைக்கும் வழித்தடங்களில்…

தற்போதைய செய்திகள்