தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் டெல்டா மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தலைவர் அய்யாக் கண்ணு தலைமையில் இன்று நடந்தது.
மேகதாது-வில் அணைகட்ட கூடாது என்பதற்காகவும், 100 நாள் வேலையாட்களை மழைக்காலங்களில் விவசாயத்திற்கு அனுப்ப வேண்டும் என்பதற்காகவும், கூட்டுறவு சங்கங்களில் *Scale of finace* அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட கடன் தொகையை VAO வழங்கும் அடங்கல் சான்றிதழ்படி வழங்க வேண்டும் என்பதற்காகவும், 500 ஏக்கருக்கு…
கூத்தைப்பார் ஜல்லிக்கட்டு விழா – சீறிப்பாய்ந்த காளைகள்.
பொங்கல் பண்டிகையையொட்டி திருச்சி திருவெறும்பூர் கூத்தைப்பார் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. இப்போட்டியை திருவரம்பூர் தொகுதி எம்எல்ஏவும் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழியை…
திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்ட வியாபாரிகளால் பரபரப்பு.
திருச்சி மாநகராட்சி உட்பட்ட கடைகளுக்கு ஏலம் விடப்பட்டது அதன் தொடர்ச்சியாக பல ஆயிரக்கணக்கான நபர்கள் ஏலத்தில் பங்கேற்றனர் திடீரென வரிசைப்படி ஏல அறிவிப்பு நடக்கடவில்லை என அதிகாரிகள் முறையற்று செயல்படுவதால் ஏலத்தில் பங்கேற்ற வியாபாரிகள் அனைவரும் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் வாக்குவாதத்தில்…
முசிறி கற்பூரவள்ளி உடனுறை சந்திர மவுலீஸ்வரர் ஆலயத்தில் பக்தர்களின்றி நடந்த தைப்பூச விழா.
திருச்சி மாவட்டம் முசிறியில் தைப்பூச விழா பெரும் திருவிழாவாக நடைபெறும். ஊரடங்கை முன்னிட்டு தைப்பூச திருவிழா முசிறி சிவன் கோவிலில் உட்புறகார உலாவாக நடைபெற்றது. எப்போதும் முசிரி, வெள்ளூர், திருஈங்கோய்மலை, ராஜேந்திரம், அய்யர்மலை, உள்ளிட்ட எட்டு ஊர்களிலிருந்து சுவாமிகள் புறப்பட்டு குளித்தலை…
தொழிலாளர்களின் கோரிக்கைகளை மத்திய பட்ஜெட்டில் நிறைவேற்ற வலியுறுத்தி பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் EMPLOYEES PENSION SCHEME – 1995 ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் வரக்கூடிய தொழிலாளர்களின் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை வருகின்ற மத்திய பட்ஜெட்டில் நிறைவேற்ற வலியுறுத்தி , IMTS சங்கம் சார்பில் , நாடு முழுவதும் தொழிலாளர் வருங்கால…
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் – தலைவர் அய்யாக் கண்ணு பேட்டி.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்டா மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்திருச்சி – கரூர் பைபாஸ் சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மேகதாதுவில் அணைகட்ட கூடாது,100 நாள் வேலையாட்களை மழைக்காலங்களில் விவசாயத்திற்கு…
தனியார் மயமாக்க எல்.ஐ.சிக்கு நெருக்கடி – தலைவர் செல்வராஜ் பேட்டி.
திருச்சி ரயில் நிலையம் அருகே உள்ள எல்.ஐ.சி அலுவலகத்தில் காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் கோட்ட தலைவர் செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அதில்.. 5 கோடி ரூபாய் முதலீட்டில் உருவான இந்த நிறுவனம் 38 லட்சம் கோடி ரூபாய்க்கு சொத்துக்களையும்,…
நெடுஞ்சாலை துறை அதிகாரி வீட்டில் 40 சவரன் நகை, வெள்ளி கொள்ளை.
திருச்சி கருமண்டபம் சக்தி நகர் 11வது தெருவில் வசித்து வருபவர் துரைராஜ் இவர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பொங்கல் விழாவை கொண்டாட குடும்பத்துடன் பெரம்பலூர் சென்று விட்டு நேற்று இரவு தனது வீட்டிற்கு…
வெளிகண்ட நாதர் கோயில் மீட்பு போராட்டம் – நிறுவனர் மகேஸ்வரி வையாபுரி அறிவிப்பு.
தனிநபர் கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு வெளிகண்ட நாதர் திருக்கோயிலை இந்து சமய அறநிலையத்துறை மீட்கும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால். கூடிய விரைவில் ஆலயத்தை மீட்கும் போராட்டம் நடைபெறும் என – இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்கத்தின் நிறுவனரும் வழக்கறிஞருமான மகேஸ்வரி வையாபுரி…
சமயபுரம் மாரியம்மனுக்கு ஸ்ரீரங்கம் கோவில் சார்பாக தைப்பூச சீர்.
திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தங்கை சமயபுரம் அருள்மிகு மாரியம்மனுக்கு அண்ணன் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி மங்கலப் பொருட்களை சீர் வரிசையாக வழங்கும் நிகழ்ச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயிலில் நடைைபெற்றது, அதை முன்னிட்டு இன்று…
நவலூர் குட்டப்பட்டு பகுதியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி படங்கள்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி நவலூர் குட்டப்பட்டு பகுதியில் ஜல்லிக்கட்டு விழா போட்டி இன்று நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 400 மாடுகளும், 300 மாடுபிடி வீரர்களும் களம் இறங்கி விளையாடினார். முன்னதாக வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வெளியே வந்த காளைகளை…
திருச்சி DYFI சார்பில் நடந்த “செல்பி வித் BSNL” நூதன போராட்டம்.
BSNL நிறுவனத்திற்கு 4G , 5G அனுமதியை மத்திய அரசு உடனே வழங்கிட வலியுறுத்தி திருச்சியில் பல்வேறு இடங்களில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் “செல்பி வித் BSNL” நூதன போராட்டம் நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்தின் பெரியார்…
திருச்சியில் அனுமதியின்றி நடந்த ஜல்லிக்கட்டு – எஸ்ஐ மீது தாக்குதல் நடத்திய 9 பேர் கைது.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கீழரசூர் ஊராட்சியில் கடந்த 16 ந்தேதி ஊரடங்கு காலத்தில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு விழா நடத்தியதனை தடியடி நடத்தி கலைத்த காவல் உதவிஆய்வாளர் இளங்கோவன் மீது தாக்குதல் நடத்திய 9 பேரை கல்லக்குடி போலீசார் கைது செய்தனர்.…
திருச்சி மாவட்ட தளபதி விஜய் ரசிகர்கள் R.K.ராஜா தலைமையில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திருச்சி மாவட்ட தளபதி விஜய் ரசிகர்கள் சார்பாக தமிழக முன்னால் முதல்வரும் புரட்சி நடிகர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 105 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்ற அருகில் உள்ள புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் திருஉருவ சிலைக்கு R.K.ராஜா தலைமையில் மாலை அணிவித்து…
வேலை இல்லாத இளைஞர் களுக்கு மாதம் 3000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் – முதல்வர் அறிவிப்பு.
கோவா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் பிப்ரவரி 14-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் அங்கு பல்வேறு கட்சியினரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி வருகிறார்.…