Latest News

SRES சங்கத்தின் வாயிற் கூட்டம் திருச்சி பொன்மலை ஆர்மெரி கேட் முன்பாக இன்று நடைபெற்றது:- SRMU ரயில்வே தொழிற் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ரயில்வே டி.ஆர்.எம் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்:- உலக தூய்மை தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி இன்று நடைபெற்றது:- தமிழக தர்காக்கள் பேரவை சார்பில் நபிகள் புகழ்பாடும் மிலாதுன் நபி பேரணி திருச்சியில் நடைபெற்றது. பிள்ளைகளை தனி அறையில் வைத்து பூட்டிய தனியார் பள்ளியின் செக்யூரிட்டி மற்றும் தாளாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தந்தை கலெக்டரிடம் புகார் மனு:-

காந்தி மார்க்கெட் போலீஸ் அதிரடி-தடைசெய்யப்பட்ட குட்கா பறிமுதல்.

அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க திருச்சி மாநகர காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரப்பட்டது. இந்நிலையில் இன்று 04.08.2021-ந்தேதி காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சௌராஷ்டிரா தெருவில் உள்ள குடோனில் விற்பனைக்காக அரசால் தடை…

திருப்பூர் “எம்ஆர் கார்மெண்ட்ஸ்” ஆடைகள் கடை திறப்பு விழா.

திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள சங்கீத் ஹாலில் ஆடிப்பெருக்கு முன்னிட்டு “எம்ஆர் கார்மெண்ட்ஸ்” என்ற பெயரில் திருப்பூர் ஆடைகள் விற்பனைக் கடை புதிதாக திறக்கப்பட்டது. ஆடைகள் கடை திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர்…

திருச்சியில் (04-08-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 77 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 63 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 711 பேர்…

MP ஆனதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை – திருநாவுக்கரசர் MP வருத்தம்.

திருச்சி காஜா மியான் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் முதல்வர் காமராசர் அவர்களின் 119வது பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு சார்பில் 119 ஏழைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தலா ரூபாய்1,500 நிதி உதவி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த…

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் மாநகராட்சி அதிரடி.

திருச்சி காந்தி மார்க்கெட் முகமது அலி ஜின்னா தெருவில் உள்ள குடோனில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக திருச்சி காந்தி மார்க்கெட் போலீசார் கொடுத்த தகவலின்பேரில் மாநகர உதவி ஆணையர் கமலக்கண்ணன் உத்தரவின்பேரில்…

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் மத்திய அரசை கண்டித்து இன்சூரன்ஸ் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்.

பொது இன்சூரன்ஸ் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் மத்திய அரசை கண்டித்து ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் இந்தியா முழுவதும் நடைபெறறு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொது இன்சூரன்ஸ் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு…

கொரோனா பாதிக்கப்பட்ட தாய்மார்கள் பயமின்றி குழந்தைகளுக்கு பாலூட்டலாம் – குழந்தைகள் நல டாக்டர் தீபா பேட்டி.

உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி தாய்ப்பால் ஊட்டுவதை பேணிக்காப்பது செவிலியர்களின் பொறுப்பு என மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் தலைவர் செங்குட்டுவன் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது… இக்கூட்டத்தில் தாய்ப்பால் ஊட்டுவதை பேணிக்காப்பது அனைவரின் பொறுப்பாகும் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.…

நினைவேந்தல் பொதுக்கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிஜேபி-யினர் சாலை மறியல்.

திருச்சியில் ஸ்டேன் சுவாமி அஸ்திக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளித்தது மற்றும் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் உள்ள அமலா ஆசிரமத்தில் திருப்பணிக்கு அனுமதி அளிக்கப்பட்டதை கண்டித்தும் ஆடி பெருக்கு 18 -ம் நாளான…

திருச்சியில் (03-08-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 68 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 76 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 692 பேர்…

காவிரி கரையோரத்தில் கலையிழந்த ஆடிப்பெருக்கு.

ஆடி பெருக்கையொட்டி திருச்சி காவிரி ஆற்றில் பொதுமக்கள் வழிபாடு நடந்த தடை விதிக்கப்பட்டதால், அம்மா மண்டபம் உள்ளிட்ட முக்கிய படித்துறைகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஆடிப் பெருக்கு விழாவின்போது திருச்சி மாவட்ட காவிரி ஆற்றில் பொதுமக்கள் நீராடி, பூஜை செய்வது வழக்கம். அதேபோல்,…

கட்டையால் அடித்து வாலிபர் கொலை போலீஸ் விசாரணை.

திருச்சி லால்குடி டான் போஸ்கோ சர்ச் எதிரே உள்ள அரிசி கடை வாசலில் ஒரு பிணம் கிடப்பதாக லால்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடம் வந்த போலீசார் நடத்திய விசாரணையில் அவர் லால்குடி மணக்கால் பகுதி காமராஜர்…

ஆன்லைன் மோசடி குற்றவாளியை பிடித்த சி.பி.சி.ஐ.டி போலீசார்.

கடந்த 2017 ம் ஆண்டு வடமாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் தங்களை எல்.ஐ.சி. ஊழியர்கள் என தொலைபேசி மூலம் பேசி அறிமுகம் செய்துகொண்டு திருச்சி லால்குடி பகுதியைச் சேர்ந்த அம்துல்கனி பாட்சா ( எ ) APL பர்வீன் கனி என்பவரிடம் அவரது…

திருச்சியில் (02-08-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 75 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 88 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 700 பேர்…

கலெக்டர் உத்தரவை காற்றில் பறக்க விட்ட சமயபுரம் கோவில் நிர்வாகம்.

*கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதால் இன்றும் நாளையும் திருச்சி மாவட்டத்தில் உள்ள கோயில்கள் மூடப்பட்டன – சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மட்டும் பக்தர்களை உள்ளே அனுமதித்த கோவில் நிர்வாகம்.* கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு…

கொரோனாவுக்கு இலவச மருத்துவம் அளிக்க தயார் – அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சுப்பையா பேட்டி.

அனைத்து இந்திய சித்த மருத்துவ சங்கம் மற்றும் தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் சிறப்பு செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் கே.எஸ். சுப்பையா பாண்டியன் தலைமையில் நடந்தது. இதில் முனைவர். ஜான்.ராஜ்குமார் முன்னிலை…