Latest News

உலக தூய்மை தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி இன்று நடைபெற்றது:- தமிழக தர்காக்கள் பேரவை சார்பில் நபிகள் புகழ்பாடும் மிலாதுன் நபி பேரணி திருச்சியில் நடைபெற்றது. பிள்ளைகளை தனி அறையில் வைத்து பூட்டிய தனியார் பள்ளியின் செக்யூரிட்டி மற்றும் தாளாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தந்தை கலெக்டரிடம் புகார் மனு:- தந்தை பெரியாரின் 146-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திரு உருவ சிலைக்கு அதிமுக மகளிர் அணி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தேச விரோதி என்று சொன்ன பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜா உருவப்படத்தை எரித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்:-

திருச்சியில் மாயமான பள்ளி மாணவியை மீட்ட போலீசார்.

திருச்சி பாலக்கரை மோட்டார் வேர்ஹவுஸ் குடிசைப்பகுதி அம்பேத்கர் நகரை சேர்ந்த டேவிட் என்பவரின் மகள் ஜெனிட்டா வயது 10 இவர் (அம்மா இல்லாதவர்) மேலப்புதூர் பிலோமினாஸ் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். டேவிட் திருநெல்வேலியில் வேலை பார்த்து வருகிறார்.‌ தற்போது…

கொரோனா 3-ம் அலையை “இருகரம் கூப்பி” வரவேற்கும் திருச்சி மக்கள்.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் 2-ம் அலையை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு கடந்த மே மாதம் 10-ம் தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் கோரோனா‌ நோய்த்தொற்று பல மாவட்டங்களில் குறைந்து வருவதைத் தொடர்ந்து. 11 மாவட்டத்தைத் தவிர பிற மாவட்டங்களில்…

தமிழகத்திலேயே முதன்முதலாக திருச்சி சிறையில் 1655 பேருக்கு, 100% கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது.

திருச்சி சரக சிறைகள் மற்றும் சீர்திருத்த துறை துணைத் தலைவர் கனகராஜ் அவரின் வழிகாட்டுதலின்படி, திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் முன்னிலையில் திருச்சி மத்திய சிறையில் உள்ள அனைவருக்கும் கொரானா தடுப்பூசி 100% செலுத்தப்பட்டுள்ளது. திருச்சி மத்திய சிறை துறை…

திருச்சியில் (19-06-2021) கொரோனா அப்டேட்ஸ்

இன்று ஒரு நாள் மட்டும் 242 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 510 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 2952 பேர்…

திருச்சியில் பள்ளி மாணவி மாயம்.

திருச்சி பாலக்கரை மோட்டார் வேர்ஹவுஸ் குடிசைப்பகுதி அம்பேத்கர் நகரை சேர்ந்த டேவிட் என்பவரின் மகள் ஜெனிட்டா வயது 10 இவர் (அம்மா இல்லாதவர்) மேலப்புதூர் பிலோமினாஸ் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது அத்தையின் பராமரிப்பில் அவரது வீட்டில் தங்கி…

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உடனடியாக நிவாரணம் வழங்கிய அமைச்சர் கே என் நேரு

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரியமிளகுபாறை நாயக்கர் தெருவில் இன்று விடியற்காலை ஜீவாசின்னத்துரை என்பவரின் வீட்டின் மேற்கூரை தீப்பற்றி எரிந்தது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் திருச்சி கன்டோன்மென்ட் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி…

ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி – தடுக்க முயன்றவர் கொலை ..

திருவாரூர் அருகே உள்ள கூடூர் பகுதியில் அமைந்துள்ள எஸ்பிஐ ATM மில் நேற்று நள்ளிரவு 4 திருடர்கள் ஏடிஎம் இயந்திரத்தை வெல்டிங் சிலிண்டரை கொண்டு உடைத்து திருட முயற்சித்து கொண்டிருந்தபோது. அப்பகுதியைச் சேர்ந்த தமிழரசன் என்பவர் கொள்ளையர்களை கண்டதும் கூச்சலிட்டு அவர்களை…

காந்தி மார்க்கெட் திறப்பு – சுத்தம் செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள்.

தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களாக திருச்சி மையப் பகுதியில் செயல்பட்டுவரும் பழமையான காந்தி மார்க்கெட் மூடப்பட்டுள்ளது. அந்த மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த மொத்த காய்கறி வியாபாரம் மற்றும் சில்லறை வியாபாரம் நிறுத்தப்பட்டுள்ளது. காந்தி மார்க்கெட் வியாபாரிகள்…

ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து, ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

மத்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், ஆக்ட் அப்ரண்டிஸ் முடித்தவர்களுக்கு ரயில்வேயில் பணி வழங்க வேண்டும், கொரோனாவால் உயிரிழந்த தொழிலாளர் குடும்பத்திற்கு 50லட்சம் வழங்க வேண்டும் மற்றும் தேசிய, ஆசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளையும்…

திருச்சியில் (18-06-2021) கொரோனா அப்டேட்ஸ்

இன்று ஒரு நாள் மட்டும் 267 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 489 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 3239 பேர்…

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தியை நேரில் சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் 2 நாள் பயணமாக டெல்லி சென்றார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் அவரின் அதிகாரப்பூர்வ டெல்லி பயணம் இதுதான். நேற்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கோரிக்கை விடுத்தார். இந்நிலையில்…

சசிகலாவை கண்டித்து அதிமுக புறநகர் மா. செ பரஞ்ஜோதி தலைமையில் தீர்மானம்.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பாக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி தலைமையில் ஆலோசனை கூட்டம் திருச்சி தில்லைநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் அதிமுகவை அபகரிக்க நினைக்கும் சசிகலாவை கண்டித்து கீழ்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

15 வயது சிறுமிக்கு மது கொடுத்து, பாலியல் தொந்தரவு அளித்த மூவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செண்பகனூர் அய்யர்கிணறு பகுதியில் வசிப்பவர் தேவதாஸ்(42) ,இவருக்கு மாலை கண் நோய் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்துவரும் நிலையில் 15 வயது மகளும் இவருடன் சேர்ந்து வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு குடிப்பழக்கம்…

முதியவரை நிர்வாணமாக படம் எடுத்து, மிரட்டி பணம் பறித்த மூன்று இளம் பெண்கள் கைது.

ஹரியானா மாநிலம் , யமுனா நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட புது ஹமிதா காலனி பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது வீட்டில் தனியாக வசித்துவந்துள்ளார். மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். முதியவரின் மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது. இதனால் முதியவர்…

மருத்துவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து, கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்.

மருத்துவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து – தாக்கியவர் மீது காவல்துறை 15 நாட்களில் நடவடிக்கை எடுக்காவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அகில இந்திய மருத்துவ சங்கத்தினர் கருப்புப் பட்டை அணிந்து , அடையாள போராட்டம் திருச்சி கோயினூர் சிக்னல்…

தற்போதைய செய்திகள்