கணவனை விட்டு பிரிந்து, ரயிலில் காதலனை கரம்பிடித்த பெண்.

பீகார் மாநிலத்தின் சுல்தான்காஞ்ச் பகுதியை சேர்ந்தவர் அனுகுமாரி, இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆஷூ குமார் என்பவருக்கும் காதல் மலர்ந்தது.இவர்களின் காதல் விவகாரம் அனு குமாரியின் பெற்றோருக்கு தெரியவர, பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.தொடர்ந்து அவருக்கு வேறொரு நபரை திருமணம் செய்து வைப்பதற்காக…

தமிழகத்தில் கொரோனா நிவாரண உதவி தொகை, பொருட்கள் இன்று முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இன்று முதல் 2000 ரூபாய் கொரோனா நிவாரண உதவித்தொகை மற்றும் 14 வகையான பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர்…

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் 4 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் GH-க்கு அமைச்சர்கள் வழங்கினர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் சுமார் 4 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை மாநில தலைவர் தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 1736 பேர் பதிப்பு, 77 பேர் உயிரிழப்பு சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர்தஞ்சை மாவட்டத்தில்ஆய்வுக்கூடங்களில் பங்கேற்பதற்காக விமானம் மூலம்திருச்சி வந்தார். அப்பொழுது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கருப்பு பூஞ்சை நோயால் தமிழகத்தில் 1736 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 45 ஆயிரம் அளவிற்கு மருந்துகள் கேட்கப்பட்டுள்ளது,…

மனிதநேய அனைத்து வர்த்தகர்கள் நல சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு

தமிழகத்தில் கடந்த 45 நாட்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் இன்று முதல் பல புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.அதில் சலூன் கடைகள் தேநீர் கடைகள் உள்ளிட்டவைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருச்சியில் பிளஸ் 1 வகுப்பு சேர்வதற்காக பள்ளிக்கு ஆர்வமுடன் வந்த மாணவ மாணவிகள்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு இடையே தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்பில் சேருவதற்கு மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் குவிந்தனர்.

அரசு வேலை, நிவாரணம் வழங்கக் கோரி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு

கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்த முன்களப் பணியாளர்களாகிய 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் குடும்பத்திற்கு நிவாரணம், மற்றும் தொழிலாளர்களுக்கு ESIC மருத்துவ வசதிக்கான தகுதி குளறுபடிகள் – சம்பந்தமாக தமிழ் நாடு பாரதீய 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர்…

மதுக்கடை திறப்பால், மது பிரியர்கள் மகிழ்ச்சி

கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்க அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் 27 மாவட்டங்களில் தொற்று குறைந்துள்ளதால் டாஸ்மாக் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

தொடர் திருட்டில் ஈடுபட்ட காவலர், பொதுமக்கள் அதிர்ச்சி.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகளில் அடுத்தடுத்து நகை மற்றும் பணங்கள் கொள்ளை போனது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.ஆனால், எந்த விதமான துப்பும் கிடைக்காமல் போன நிலையில், நேற்று…

திருச்சி ராமநாதபுரம் காவேரி கூட்டு குடிநீர் திட்ட நீரேற்ற நிலையத்தை அமைச்சர்கள் ஆய்வு.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட முத்தரசநல்லூரில் அமைந்துள்ள ராமநாதபுரம் காவேரி கூட்டு குடிநீர் திட்ட நீரேற்ற நிலையத்தில் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் கூட்டு குடிநீர் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து இன்று…

திருச்சியில் கொரோனா அப்டேட்ஸ்

இன்று ஒரு நாள் மட்டும் 413 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 875 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 5483 பேர்…

ஊரடங்கில் ஏழை, எளியோருக்கு உணவு அளித்து வரும் ஆட்டோ ஓட்டுனர்கள்.

தமிழகத்தில் கொரோனோ நோய் தொற்று பாதிப்பைத் தொடர்ந்து வாழ்வாதார இழந்த பொதுமக்களுக்கு பல்வேறு கட்சியினர், சமூக நல அமைப்பினர் மூன்று வேளை உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் சுதந்திரா மீட்டர் ஆட்டோ ஓட்டுநர் அமைப்பின் நிர்வாகி கிருஷ்ணகுமார் தலைமையில் வாழ்வாதாரத்தை…

மதுக்கடையை திறக்கும் தமிழக அரசை கண்டித்து திருச்சியில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

பாரதிய ஜனதா கட்சி சார்பாக திருச்சி மாநகர் மாவட்டம் அரியமங்கலம் மண்டல் சார்பில் மண்டல தலைவர் குரு தலைமையில் SIT அருகில் உள்ள டாஸ்மாக் அருகிலும், அம்பிகாபுரம் அருகிலுள்ள டாஸ்மாக் அருகிலும்,பொன்மலை அருகிலுள்ள டாஸ்மாக் அருகிலும் மதுக்கடையை திறக்கும் தமிழக அரசை…

திருமணமான இளம் ஜோடி தூக்கிட்டு தற்கொலை

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் மணி (26). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் டிராக்டர் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இதே சூளையில் நவமால்மருதூரை சேர்ந்த சவிதா (25) என்பவரும் வேலை செய்து வந்தார். அப்போது மணிக்கும், சவிதாவுக்கும்…

ரூபாய் 2000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு.

தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் நேரத்தின் போது திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் வெளியிட்ட அறிவிப்பில் திமுக வெற்றி பெற்றால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பொது மக்களுக்கு ரூபாய் 4000 வழங்கப்படும் என அறிவித்தார்… இதனை தொடர்ந்து வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்ற…