Latest News

சி.பி.ஐ. இயக்குநர் பிரவீன்சூட் பதவி நீட்டிப்பை வழங்கிய மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து திருச்சி காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்:- பேராசிரியர் சதீஷ் குமரன் எழுதிய “தாடி முளைத்த நெடும்பனை ” நூல் குறித்த அறிமுகம் மற்றும் ஆய்வரங்கம் நிகழ்வு திருச்சியில் நடைபெற்றது:- எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மனோகரன்:- அதிமுக திருச்சி மாவட்ட செயலாளராக முன்னாள் அரசு தலைமை கொறடா ஆர்.மனோகரன் நியமனம்:- திருவெறும்பூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் முனைவர் அன்பில் மகேஸ்:-.

இன்று மே-1ம் தேதி உலக தொழிலாளர்கள் தினம்

தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதற்காக மே 1ஆம் தேதி போராட்டம் நடைபெற்றதால் அந்த தினம் உலக தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. உழைப்பாளர்களின் தியாகத்தையும் வலிமையையும் போற்றும் விதமாக உலகம் முழுவதும் இன்று தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்தாண்டிற்கான சித்திரை தேர்த்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 11-ந்தேதி வரை நடைபெறுகிறது.ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்…

தற்போதைய செய்திகள்