ஆங்கில ஏகாதிபத்திய ஆட்சியாளர்களுக்கு எதிராக கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல் ஐயா வ.உ.சிதம்பரனாரின் 150 வது பிறந்த நாள் விழா தமிழ்நாட்டில் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் முழு உருவச்சிலைக்கு அகில இந்திய வேளாளர் வெள்ளாளர் மகா சேனை மாநில பொருளாளர் கேபி பழனிவேல் பிள்ளை, மாநில ஒருங்கிணைப்பாளர் ஜி கதிரேசன் பிள்ளை, எஸ் பி முத்து ராமலிங்கம் பிள்ளை ஆகியோர்

பீமநகர் பகுதியிலிருந்து பேரணியாக நடந்து வந்து கண்டோன்மெண்ட் சிக்னல் வழியாக, கோர்ட் சாலையில் வந்து திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *