திருச்சி தூவாக்குடி பகுதியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழக வளாகத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆக்சிஜன் உடன் கூடிய படுக்கைகள் கொண்ட கோவிட் நலவாழ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.பிகள் சிவா, திருநாவுக்கரசர் மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்