திருச்சி மாநகராட்சி அனைத்து பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு குறைதீர்க்கும் கூட்டம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிகிழமை நடைபெறும் என்று மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் அறிவித்தார்.

இதனை தொடர்ந்து ஆணையர் கூட்ட அரங்கில் ஆணையர் வைத்திநாதன் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களிடம் கோரிக்கை மனு பெற்றுக்கொண்டு கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு உரிய அலுவலருக்கு உத்திரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்