தமிழக உள்ளாட்சித் தேர்தலில் சூடுபிடித்துள்ள நிலையில் இன்று திருச்சி திமுக மாநகர செயலாளரும் 27வது திமுக வார்டு வேட்பாளரருமான மு.அன்பழகன் கோ அபிஷேகபுரம் கோட்டத்தில் உதவி ஆணையரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான செல்வ பாலாஜியிடம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வேட்பாளரான அன்பழகன் கூறுகையில் திருச்சி மாநகராட்சிக்கு தேவையான அனைத்து பணிகளும் முன் நின்று சிறப்பாக செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சியின் வளர்ச்சிக்கு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்த முயல்வேன் என்றும் தெரிவித்தார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *