Month: June 2021

தலித் இளைஞரை காதலித்த இஸ்லாமிய பெண். காதலர்களை படுகொலை செய்த தந்தை.

கர்நாடக மாநிலம் விஜயவாடா மாவட்டம் சலடஹில் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பசவராஜ் மடிவலபா படிகர் வயது 18 இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். அதே கிராமத்தைச் சேர்ந்த டவால்பி பந்தகிசாப் என்ற 18வயது இஸ்லாமிய பெண்ணை காதலித்து வந்தார். இந்த இளம்…

9 இலட்சம் மதிப்புள்ள 13 இரு சக்கர வாகனங்கள் மீட்பு, திருட்டில் ஈடுபட்ட 6 கைது

மதுரை மாவட்டம் அண்ணாநகர் பகுதிக்கு உட்பட்ட மதிச்சியம் மற்றும் அரசு இராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் தொடர்ந்து இரு சக்கர வாகனத் திருட்டு நடைபெற்று வருவதாக மதுரை மாநகரக் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா அவர்களுக்கு பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்த வண்ணம்…

திருச்சியில் (25-06-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 220 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 258 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

திருச்சி காவல் நிலையத்தில் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற குடும்பத்தால் பரபரப்பு.

திருச்சி பெரிய மிளகுபாறை காமராஜர் மன்றம் தெருவில் வசித்துவருபவர் லூயிஸ் பால்ராஜ் இவரது வீட்டின் அருகே சகோதரி மார்க்ரெட் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த பல வருடங்களாக அண்ணன் தங்கை இருவருக்கும் சொத்து தகராறு மற்றும் இடப்பிரச்சனை சம்பந்தமாக கோர்ட்டில்…

சிஏஏ வழக்குகள் வாபஸ் : முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு JMEK-ன் மாநில தலைவர் காயல் அப்பாஸ் நன்றி.

சிஏஏ, மீத்தேன், எட்டு வழி சாலை, வேளான் திருத்த சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் பத்திரிக்கையாளர்கள் மீதும் போட பட்ட அனைத்து வழக்குகள் வாபஸ் என அறிவித்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில தலைவர்…

உடல்நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் இறந்தவருக்கு சிறப்பு முகாம் கைதிகள் அஞ்சலி செலுத்தினர்

திருச்சி மத்திய சிறைசாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் 100-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் மற்றும் வெளிநாட்டினர் பல்வேறு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது இங்கு உள்ளனர். மேலும் கடந்த 16 நாட்களாக இலங்கை தமிழர்கள் 78 பேர் தங்களை…

கோவில்களை திறக்க வலியுறுத்தி பூலோகநாதர் கோவில் முன்பு சூடம் ஏற்றி ஆர்ப்பாட்டம்

கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, கோவில்களில் பக்தர்களுக்கு தரிசனங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு மதுப்பிரியர்களின் வசதிக்காக டாஸ்மாக் கடைகளை திறந்துள்ளது. உடனடியாக தமிழக அரசு பக்தர்களின் வழிபாட்டிற்காக அனைத்து கோவில்களையும் திறக்க வேண்டும்.…

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து, பாடை அமைத்து DYFI-யினர் நூதன ஆர்ப்பாட்டம்.

தமிழகத்தில் உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் அரசமரத்தடி பஸ் ஸ்டாப் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.

அதிரடியாக செயல்பட்ட திருச்சி போலீஸ்.

திருச்சி தென்னூர் ஆழ்வார்தோப்பு காஜாதோப்பைச் சேர்ந்த 74 வயதுடைய நசீமா இவரது கணவர் அப்துல்மாலிக் இறந்த விட்டார். இந்நிலையில் கடந்த 02.06.2021 அன்று மூதாட்டி வீட்டைப்பூட்டிவிட்டு மகள் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் இவரது வீட்டின் ஜன்னலை உடைத்து பீரோவில் இருந்த சுமார்…

திருச்சியில் (24-06-2021) கொரோனா அப்டேட்ஸ்

இன்று ஒரு நாள் மட்டும் 235 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 305 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழக முதல்வருக்கு கோரிக்கை கடிதம் எழுதிய 5ம் வகுப்பு பள்ளி மாணவன்

திருச்சி துறையூர் கொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் மகாபதஞ்சலி என்ற மாணவன் தமிழக முதலமைச்சர், மற்றும் கல்வி அமைச்சருக்கு கோரிக்கை கடிதத்தை எழுதி அனுப்பியுள்ளார். மேலும் அந்த கடிதத்தில் தனது பள்ளியிக்கு கணிணி பயிற்சி, எழுத்துப்…

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழர் உயிரிழப்பு.

திருச்சி மத்திய சிறைசாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் 100-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் மற்றும் வெளிநாட்டினர் பல்வேறு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது இங்கு உள்ளனர். மேலும் கடந்த 16 நாட்களாக இலங்கை தமிழர்கள் 78 பேர் தங்களை…

கோயில் நீச்சல்குளத்தில் உற்சாக குளியல் போட்ட அகிலா யானை படங்கள்.

திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் ஆலயத்தின் உள்ளே கார்த்திகை கோபுரத்தின் அருகே உள்ள நாச்சியார் தோட்டத்தில் 3.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நீச்சல் குளத்தில் . கோயில் யானை அகிலா புத்துணர்வுடன் இருப்பதற்காக இந்த நீச்சல் குளத்தில் உற்சாக குளியல் செய்தது.

பான் கார்டுடன், ஆதார் கார்டை இணைப்பதற்கான கடைசி நாள் ஜூன் 30.

பணப் பரிவர்த்தனைகள் மற்றும் வரி தொடர்பான விஷயங்களில் தனிநபரின் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு விவரங்கள் கண்காணிக்கப்படுகின்றன. பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான கால அவகாசம் 2021 ஜூன் 30ஆம் தேதி வரையில் மட்டுமே உள்ளது. கால அவகாசம்…