Month: December 2021

வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புக்கு தீர்வுகான கோரி அமைச்சரிடம் மனு அளித்த அமைச்சர்கள்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற வனவிலங்குகளால் மக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தடுத்தல் தொடர்பாக, விவசாயிகள், மக்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர்…

தந்தை பெரியாரின் 48வது நினைவு நாள் – அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை.

பகுத்தறிவுப்பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 48வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு, கழக முதன்மை செயலாளரும், தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கேஎன்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து…

திருச்சியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், போலீசார் அதிரடி – தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்.

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ் பாபுவுக்கு பொதுமக்களிடம் இருந்து வந்த ரகசிய தகவலையடுத்து போலீஸாரின் உதவியுடன் திருச்சி இ.பி ரோட்டில் உள்ள கோட்டை காவல் உதவி மையம் அருகே செயல்பட்டு வரும் வீ.ஆர்.எல் லாரி…

கல்லுக்குழி ஆஞ்சநேய சுவாமி கோவிலில் ஜனவரி 2-ம் தேதி அனுமந் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 100008 வடை மாலை சாத்துதல் விழா நடைபெற உள்ளது.

திருச்சி கல்லுக்குழி அருள்மிகு ஆஞ்சநேய சுவாமி திருக்கோவிலில் வருகிற ஜனவரி 2 ம் தேதி ஆஞ்சநேய சுவாமிக்கு 100008 வடை மாலை சாத்துதல் விழா மற்றும் அபிஷேக ஆராதனை நிகழ்ச்சி நடைபெறுவது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில்…

திருச்சியில் குழந்தையுடன் தாய் தற்கொலை – போலீஸ் விசாரணை.

திருச்சி மாவட்டம் வண்ணாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் இவரது மனைவி பிரியா இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது.   இந்நிலையில் இன்று மதியம் ஜெயச்சந்திரன் வீட்டில் இருந்து பிரியா…

திருச்சியில் 108 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரை அடுத்து திருச்சி மணிமண்டபம் சாலையில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் சுமார் 108 கிலோ தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா குட்கா போன்ற புகையிலை பொருட்கள் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு…

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் தீயிட்டு அழிப்பு:

திருச்சி மாவட்டத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட ஐந்து லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா, புகையிலை பொருட்கள் அரியமங்கலம் குப்பை கிடங்கில் தீயிட்டு அழிக்கப்பட்டது. குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு குட்கா மற்றும்…

பள்ளிகளுக்கு விடுமுறை – அமைச்சர் மகேஷ் தகவல்

நாளை மறுநாள் டிசம்பர் 25 முதல் ஜனவரி 2 வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். நெல்லையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்தார். அப்போது, தமிழகத்தில் பள்ளிகளுக்கு நாளை மறுநாள்…

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் தீர்த்தவாரி நிகழ்ச்சி – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

108 திவ்ய திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசி பெருந்திருவிழா கடந்த 3ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது – பின்னர் நாள்தோறும் பகல் பத்து திருவிழாவில் நம்பெருமாள் பல்வேறு…

திருச்சி ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் போலீஸ் விசாரணை.

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதி ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் தண்டவாளத்தின் நடுவே தலையில் ரத்த காயங்களுடன் இறந்து நிலையில் கிடந்ததார். இந்நிலையில் அந்த வழியாக நடந்து சென்ற சிலர் உடலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.…

திருச்சி காந்தி மார்க்கெட்டில் தீ விபத்து – 7 கடைகள் சேதம்.

திருச்சி காந்தி மார்க்கெட் நுழைவாயில் அருகே உள்ள டீக்கடையில் இன்று காலை விற்பனை செய்வதற்காக பலகாரங்கள் சுட்டுக் கொண்டிருந்தபோது திடீரென சிலிண்டரில் இருந்து கேஸ் லீக்கேஜ் ஆகி தீ பற்றி எரிந்தது. மேலும் மின் ஒயரில் பட்டதில் தீ கடையின் மேற்கூரையில்…

ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் நம்மை காக்கும் 48 திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு எம்எல்ஏ பழனியாண்டி சான்றிதழ் வழங்கினார்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் இன்னுயிர் காப்போம் திட்டம் நம்மை காக்கும் 48 இலவச விபத்து சிகிச்சை திட்டத்தை முன்னிட்டு திருச்சி நாகமங்கலம் ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் நடைபெற்ற விபத்து மற்றும் அவசர சிகிச்சை கருத்தரங்கில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்…

29 ஆண்டுகளுக்குப் பின் சாமி சிலைகள் மீட்பு – டிஜிபி சைலேந்திர பாபு பேட்டி.

நாகப்பட்டினம் மாவட்டம் சன்னாசி பனங்குடி தாளரண்யேசுவரர் திருக்கோயிலுக்கு சொந்தமான சாமி சிலைகளான ஆடிப்பூர அம்மன் மற்றும் விநாயகர் சிலைகள் திருட்டு வழக்கில் 29 ஆண்டுகளுக்குப் பின் கண்டு பிடிக்கப்பட்டது குறித்து தமிழக காவல் துறை இயக்குநர் முனைவர் சைலேந்திர பாபு நிருபர்களுக்கு…

பள்ளிகளுக்கு டிச 23-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை விடுமுறை – அரசு அறிவிப்பு.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் அரசு மேற்கொண்ட முயற்சியினாலும், பொதுமக்கள் தடுப்பூசி மீது கொண்ட ஆர்வத்தினாலும், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் திரும்பி வருகின்றனர்.…

காவலர் தற்கொலை – காரணம் என்ன?

ஸ்காட்லாண்டு யார்டு போலீஸுக்கு அடுத்ததாகச் சொல்லப்படுவது தமிழகக் காவல்துறை. மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு காவல்துறையின் பங்களிப்பு மிக அவசியம். ஆனால், தற்போது தமிழக காவலர்களே மனநிம்மதியில்லாமல் தற்கொலை செய்துகொள்வது பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் சாதிக்பாஷா…