Month: January 2022

தனியார்மயக் கொள்கையை கண்டித்து – பொது இன்சூரன்ஸ் அனைத்து தொழிற் சங்கங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டம்.

பொது துறை பொது இன்சூரன்ஸ் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் நலச் சங்கங்களின் திருச்சி – புதுகை – கரூர் – பெரம்பலூர் மாவட்ட கூட்டு குழு சார்பில் திருச்சி கண்டோன்மெண்ட் தலைமை அலுவலகம் முன்பு வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.அதன் படி…

திருச்சியில் வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகத்தை போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் ஆய்வு.

திருச்சி மாநகரத்தில் நடைபெற உள்ள மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்பு மனு விநியோகம் மற்றும் மனு தாக்கல் செய்யும் இடங்களான ஸ்ரீரங்கம் , அரியமங்கலம் , கோ – அபிஷேகபுரம் , பொன்மலை என நான்கு மாநகராட்சி மண்டல அலுவலகத்தில்…

ஒன்றிய அரசால் நிராகரிக் கப்பட்ட தமிழக சுதந்திரப் போராட்ட தியாகிகளின் அலங்கார ஊர்தி திருச்சிக்கு இன்று வந்தது.

இந்தாண்டு குடியரசு தின அணி வகுப்பில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் சார்பில் அலங்கார ஊர்தி தயாரிக்கப்பட்டது. அந்த ஊர்தியில் சுதந்திர போராட்ட வீரர்களான வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், வ.உ.சி உள்ளிட்டோரின் உருவம் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த ஊர்தியை குடியரசு தின அணிவகுப்பில்…

தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள கோட்ட பொறியாளர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை அலுவலகம் முன் சாலைப் பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில்…

ஸ்ரீரங்கம் கோவில் யானை களுக்கு நடை பயிற்சியுடன் கூடிய குளியல் தொட்டி.

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் எனப்போற்றப்ப படுவதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமிதிருக்கோயிலில் ஆண்டாள் மற்றும் பிரேமி (எ) லெட்சுமி ஆகிய இரு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த இரு யானைகளும் தினசரி விஸ்வரூப பூஜை மற்றும் திருவிழா நாட்களில்…

நியாயவிலை கடைகளில் சிறு தானியங்கள் விற்பனை – அரசாணை வெளியிட்ட தமிழக அரசு.

தமிழகத்தில் நியாய விலைக்கடைகளில் சிறுதானியங்கள் விற்பனை செய்ய உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ராகி, கம்பு, திணை, குதிரைவாளி, சாமை, வரகு உள்ளிட்ட சிறு தானியங்களை நியாய விலைக்கடைகள் மூலம் விற்பனை செய்ய முடிவு எடுத்து தமிழக அரசு அதற்கான…

சிஐடியு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கத்தினர் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம்.

சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கத்தின் திருச்சி கரூர் மண்டலங்கள் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள தமிழ்நாடு போக்குவரத்து திருச்சி மண்டல தலைமை அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த…

ஊர்வலமாக வந்து கோரிக்கை மனு அளித்த – சிஐடியு துப்புரவு தொழிலாளர்கள்.

திருச்சி மாநகர் மாவட்ட சிஐடியு துப்புரவு தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தினக்கூலி 557 ஆக வழங்கிட கோரி துப்புரவு பணியாளர்கள் கோரிக்கைகளை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்க ஊர்வலமாக வந்து மனு கொடுக்கும் போராட்டத்தை இன்று நடத்தினர். இந்தப் போராட்டத்திற்கு CITU…

ஊரடங்கு ரத்து – பிப் 1-ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறப்பு – முதல்வர் அறிவிப்பு.

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவியதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளிகள் திறக்க தடை என பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்தது. அதன் காரணமாக கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு…

திருச்சி நடு இருங்களூரில் ஜல்லிக்கட்டு விழா – சீறிப்பாய்ந்த காளைகள்.

பொங்கல் பண்டிகையையொட்டி, சமத்துவ ஜல்லிக்கட்டுப் போட்டி திருச்சி மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள நடுஇருங்களூர் கருப்புக் கோயில் திடலில் இன்று நடைபெற்றது. திருச்சி மண்ணச்சநல்லூர் நடு இருங்களூர் கிராமத்தில் நடந்த சமத்துவ ஜல்லிக்கட்டு போட்டியை மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் கொடியசைத்து துவக்கி…

தமிழக சுதந்திரப் போராட்ட தியாகிகளின் ஊர்தியை புறக்கணித்த ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திருச்சியில் DYFI-யினர் நூதன ஆர்ப்பாட்டம்.

தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் வாகன ஊர்தியை டெல்லி குடியரசு தின விழாவில் புறக்கணித்த ஒன்றிய பாஜக அரசை கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் உருவம் பொறித்த முகமூடி அணிந்தும்  விடுதலைப் போராட்ட வீரர்களின்…

திருச்சி மாநகரில் நடந்த 73-வது குடியரசு தின விழா கொண்டாட்ட படங்கள்.

இந்திய 73வது குடியரசு தினத்தையொட்டி திருச்சி கோர்ட்டில் மாவட்ட முதன்மை நீதிபதி கிளாட்ஸ்டன் பிளசட் தாகூர் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். விழாவில் கூடுதல் மாவட்ட நீதிபதிகள், மற்றும் நீதிபதிகள், வழக் கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.…

பிப்19 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

சென்னையில் இன்று மாலை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறும் என தெரிவித்தார். அதன்படி வேட்பு மனுத்தாக்கல் வரும் 28 தேதியும், வேட்பு மனுத் தாக்கல்…

செல்போனால் வந்த கள்ளத் தொடர்பு – திருச்சியில் 3 – குழந்தைகளின் தாய் தற்கொலை.

திருச்சி குமுளூரைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மீனா இவர்களுக்கு 1மகள் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் வெளிநாட்டில் இருக்கும் தனது கணவருடன் பேசுவதற்காக மீனா அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் செல்போனை இரவல்…

ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் குடியரசு தின விழா – மோப்ப நாய்களின் வீர சாகசங்கள்.

இந்தியா முழுவதும் 73வது குடியரசு தினத்தை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே உள்ள டி.ஆர்.எம். அலுவலக வளாகத்தில் ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் கொடியேற்று விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில்…

தற்போதைய செய்திகள்