Month: January 2022

லாரி டிரைவரை தாக்கிய எஸ்ஐ மீது – திருச்சி எஸ்.பி நடவடிக்கை.

சென்னையிலிருந்து திருச்சி திருவரம்பூர் பிஹெச்இஎல் நிறுவனத்திற்கு இரும்புகளை லாரியில் ஏற்றி வந்த போது சமயபுரம் சுங்கசாவடியில் லாரி ஓட்டுநர் ஆயரசனிடம் சமயபுரம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் செல்வராஜ், பர்மிட்,பில்,தாபல் கேட்டுள்ளார். இதில் நடந்த வாக்குவாதத்தில் லாரி ஓட்டுநர் ஆயரசனை போக்குவரத்து உதவி…

திருச்சியில் 90 கோடி மதிப்பீட்டில் புதிய காவிரி பாலம் – கே.என்.நேரு தகவல்.

திருச்சி மாவட்டத்தில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட 1,26,400 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2007 வருடம் அல்லது அதற்கு முன்பாக பிறந்த உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள், தொழில்…

குடி(மகனை)க் கொன்ற தந்தை – திருச்சியில் பரபரப்பு.

திருச்சி செந்தணீர்புரம் வ உ சி தெரு பகுதியில் வசித்து வருபவர் அற்புதராஜ் இவரது மகன் அப்பு என்கிற வில்சன் ஆண்ட்ரூஸ் வயது 34 ‌‌ மனைவியை பிரிந்தவர். இவர் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் குடிக்கு அடிமையாகி பலரிடம்…

திருச்சியில் கோழியை முழுங்கிய மலைபாம்பு – வனப் பகுதியில் விட்ட அதிகாரிகள்.

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் ஒட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த பத்மநாபன் என்பவருக்கு செந்தமான விவசாய நிலம் கானாப்பாடி காப்புகாடு அருகே உள்ளது. வழக்கம்போல் இன்று காலை தனது வயலுக்கு சென்ற அவர் தனக்கு செந்தமான 3 கோழிகளில் ஒன்றை காணவில்லை உடனே…

சுதந்திர போராட்ட தியாகி எஸ்.எஸ். விஸ்வநாத தாஸின் 81-வது நினைவு தினம் ஸ்ரீரங்கத்தில் அனுசரிக் கப்பட்டது.

சுதந்திர போராட்ட தியாகியும், இந்திய நாட்டின் விடுதலைக்காக 29 முறை சிறை சென்ற வருமான எஸ்.எஸ். விஸ்வநாததாஸ் அவர்களின் 81 வது நினைவு தினத்தையொட்டி தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்க ஸ்ரீரங்கம் நகரம்…

ஜன 5-ம் தேதி சட்டசபை – பங்கேற்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வருகிற 5-ந்தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளதால், இந்த கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கும் ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டசபை காவலர்கள், சட்டசபை ஊழியர்கள்,…

ஆலயங்கள், கோவில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு படங்கள்.

2022-ம் ஆண்டு ஜனவரி 01-ம் தேதி ஆங்கில புத்தாண்டையொட்டி ஆலயங்கள் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். ஆங்கில புத்தாண்டை யொட்டி திருச்சி பாலக்கரை உலக மீட்பர் பசிலிக்கா சகாய மாதா திருத்தலத்தில் நேற்று இரவு நடைபெற்ற…

தற்போதைய செய்திகள்