Month: May 2022

“நானும் இந்து தான்” – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேட்டி.

திருச்சியில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளிக்கையில்.. கடந்த 8 ஆண்டு கால பாஜக தலைமையிலான மோடி அரசு நாட்டின் மதச்சார்பின்மை கொள்கைகளை சீர்குலைத்து விட்டது. வடமாநிலங்களில் சிறுபான்மையினர்களது வீடுகள் இடிக்கப்படுகின்றன. விவசாயிகள்…

மாற்றுத் திறனாளி களுக்கான ஆல் இந்தியா ஓபன் செஸ் சாம்பியன் ஷிப் போட்டி திருச்சியில் நடந்தது.

திருச்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஆல் இந்தியா ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் 2022 போட்டிகள் மே 28,29 தேதியில் வயலூர் சாலையில் உள்ள ராமலிங்கா நகரில் உள்ள ஸ்பாடிக்ஸ் சொசைட்டி கூட்டரங்கில் நடைபெற்றது இப்பபோட்டியில் தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், மஹாராஸட்ரா, கர்னாடக…

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த அமமுக-வினர்.

ஸ்ரீரங்கம் பகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சார்ந்த எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் அருண்குமார், பகுதி கழக இணைச் செயலாளர் மணிமாறன், பகுதி கழக அவைத்தலைவர் முத்து ஆகியோர் தலைமையில்  25க்கும் மேற்பட்ட அமமுகவினர் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட…

பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் – முதன்மைச் செயலாளர் டாக்டர். ராதா கிருஷ்ணன் அறிவுறுத்தல்.

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் .ராதாகிருஷ்ணன், இன்று காலை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில், புதியதாக அமைக்கப்பட்டு வரும் உயர்தர தீவிர சிகிச்சைப் பிரிவில் ( Emergency COVID response package —…

திருச்சியில் நடந்த கோர விபத்து , பெண், குழந்தை உள்ளிட்ட 5-பேர் படுகாயம் – 108 ஆம்புலன்ஸ் டிரைவர் கவலைக்கிடம்.

திருச்சி லால்குடியில் இருந்து சிகிச்சைக்காக பெண் அவரது கைக்குழந்தை மற்றும் உறவினர்களை அழைத்து கொண்டு திருச்சி அரசு மருத்துவமனை நோக்கி வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம் திருச்சி நம்பர் 1 டோல்கேட் அகிலாண்டபுரம் பகுதியில் வந்துகொண்டிருந்த போது எதிரே சென்ற லாரியும்…

கனிம வள கொள்ளையில் ஈடுபடுவோர் மீது கடுமையான தண்டனை வழங்க வேண்டும் – அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் சுந்தரம் தலைமை தாங்கினார். அதனைத்தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில். உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜீலை 5 ஆம் தேதி பேரணி…

புதிய கல்விக் கொள்கை மாணவர்கள் நலனுக்கு எதிரானது – மாநில செயலாளர் மயில் பேட்டி.

தமிழ்நாடு ஆரம்ப பள்ளி கூட்டணி மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில பொது செயலாளர் மயில் பேசுகையில், கரூர் மாவட்டம் குளித்தலை கடவூர் ஒன்றியத்தில் ஆசிரியர் ஒருவரை தற்காலிக பணி நீக்கம் செய்தார்கள். அதை எதிர்த்து…

காவலர் திறனை வளர்க்க விளையாட்டு மைதானம் – எஸ்பி திறந்து வைத்தார்.

திருச்சி மாவட்ட காவல் ஆளினர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிப்பதற்காக மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் இன்று காலை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் புதிய கையுந்து விளையாட்டு மைதானத்தை ( Volley Ball Ground ) திறந்து வைத்தார். அதனைத்…

கண்ணகி கோயிலுக்கு செல்ல அரசு பாதை அமைத்துத் தரவேண்டும் – அனைத்து இந்திய செட்டியார் பேரவையினர் கோரிக்கை

அனைத்திந்திய செட்டியார் பேரவையின் மாநில, மாவட்ட, நகர மற்றும் ஒன்றிய பகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட துணைத் தலைவர் சங்கர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக நிறுவன…

பேரணியாக சென்று தமிழக முதல்வரிடம் கோரிக்கை – தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் அறிவிப்பு.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் கடந்த மே மாதம் 7-ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் நடைபெற்றது அந்த மாநாட்டின் கோரிக்கை தீர்மானமாக 28-ம் தேதி அகில இந்திய கோரிக்கை நாளாக அறிவித்து நாடு தழுவிய அளவில் மாவட்ட தலைநகரங்களில்…

தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா – சுகாதாரத் துறை செயலர் கடிதம்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் அனுப்பிய கடிதத்தில்,” தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா பரவலை தீவிரமாக கண்காணிக்காவிடில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கொரோனா பரவல் குறித்து தீவிர…

விரைவில் காவலர் விருப்ப பணியிட மாற்றம் – எஸ்.பி தகவல்.

மண்டல காவல்துறை தலைவர், திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் அவர்களின் ஆலோசனைபடி, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் இன்று திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கான பொது பணியிட மாறுதல், விருப்பத்தின்படியும், மூன்று( ஒரே காவல் நிலையம்) மற்றும் 5…

மத்திய அரசை ஸ்தம்பிக்க வைக்கும் போராட்டம் – SRMU துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் எச்சரிக்கை.

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு எஸ்ஆர்எம்யூ சார்பில் இன்று ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்ஆர்எம்யூ துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமை தாங்கினார். ரயில்வே துறையில் 20,000 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில்,…

கல்லணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு – மலர் தூவி வரவேற்ற அமைச்சர்கள்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இன்று மாலை திருச்சி கல்லணையிலிருந்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்குத் தண்ணீரைத் திறந்து வைத்து மலர்…

மதுரையில் மீட்கப்பட்ட பெண் யானை – திருச்சியில் ஒப்படைப்பு.

மதுரை மாவட்டம், தல்லாகுளம் பகுதியில் 22 வயது உடைய ரூபாலி என்ற பெண் யானை பீகாரில் இருந்து கடந்த 2019ஆம் ஆண்டு உரிய ஆவணங்கள் இல்லாமல் வாங்கி வரப்பட்டு வளர்க்கப்படுவதாக மதுரை மாவட்ட வன துறைக்கு புகார் வந்தது. புகாரின் அடிப்படையில்…