Month: January 2023

அனாதை பிணங்களுக்கு ஆதரவு கரம் நீட்டி நல்லடக்கம் செய்து வரும் சமூக ஆர்வலர் விஜயகுமார்.

திருச்சி கரூர் பிரதான சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க பெண் மூதாட்டி மீது மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து நிலையில் இறந்துள்ளார். விபத்தில் பலியான மூதாட்டி உடலை யாரும் உரிமை கோரப்படாத நிலையில்…

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பட்டதாரி இளைஞர் களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு வெளியீடு.

தாட்கோ மூலம் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு தனியார் வங்கி நிதிதுறை சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிய ஏதுவாக கணக்கு நிர்வாக பணிக்கான பயிற்சியினை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகிறது என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு…

திருச்சி விமான நிலையத்தில் ₹.25.84 லட்சம் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா, சிங்கப்பூர், துபாய் உட்பட பல்வேறு வெளி நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் செல்லும் பயணிகள் வெளிநாட்டு பணத்தை கடத்திச் செல்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் திருச்சி விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூர்…

திருச்சியில் காவலர் களுடன் இணைந்து பொங்கல் விழா கொண்டாடிய கமிஷனர் சத்திய பிரியா.

திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா “பொங்கல்” பண்டிகையை முன்னிட்டு, திருச்சி மாநகர பொதுமக்கள் பாதுகாப்புடன் பொங்கல் பண்டிகையை கொண்டாட மாநகரம் முழுவதும் சுமார் 1500 காவல் ஆளிநர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் திருச்சியிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின்…

சுற்றுலாத் துறை சார்பில் திருச்சியில் நடந்த பொங்கல் விழா – அமைச்சர் கே என் நேரு பங்கேற்பு.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள முள்ளிக்கரும்பூர் கிராமத்தில் சுற்றுலா துறையின் சார்பில் நடைபெற்ற சுற்றுலா பொங்கல் விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு கலந்து கொண்டார்.அமைச்சருக்கு யாணை ஊர்வலம் மற்றும் மேளதாளத்துடன் கையில்…

சமுதாய வளைகாப்பு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஸ் துவக்கி வைத்தார்,

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், காட்டுரில் உள்ள தனியர் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் நடைபெற்றது, இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு…

34 வது சாலை பாதுகாப்பு வார விழா – தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தி போலீசாரின் விழிப்புணர்வு பேரணி.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வாளாடியில் 34 வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போலீசார் வாகன அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. 34 வது சாலை பாதுகாப்பு வார விழா…

சமத்துவ பொங்கல் விழா மாட்டு வண்டி ஓட்டி, குடும்பத்துடன் பொங்கல் விழா கொண்டாடிய கலெக்டர்.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அரசு சார்பில் பல்வேறு இடங்களில் கோலாகலமாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் சமத்துவ…

பொங்கல் விழாவை முன்னிட்டு திருச்சியில் 3 சிறப்பு பேருந்து நிலையங்கள் – கமிஷனர் துவக்கி வைத்தார்.

வருடம் தோறும் விசேஷ பண்டிகையான தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிைகளில் திருச்சியில் இருந்து செல்லும் பயணிகளின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் திருச்சியில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைப்பது வழக்கம். அதன்படி பொங்கல் திருநாளையொட்டி திருச்சியில் மூன்று தற்காலியாக தேர்தலில் அமைக்கப்பட்டது.திருச்சியில்…

திருச்சியில் கார் டிரைவரை தாக்கி செல்போன், இருசக்கர வாகனம், பணம் பறிப்பு – 3-பேருக்கு போலீஸ் வலை வீச்சு.

திருச்சி பாலக்கரை காவல் நிலையத்திற்குட்பட்ட சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி இவரது மகன் ஜெயசூர்யா வயது 22 .கார் ஆக்டிங் டிரைவர். சபரிமலை பயணம் சென்று நேற்று திருச்சி திரும்பிய இவர் இரவு டி வி எஸ் டோல்கேட்டில் நண்பரை பார்த்து…

திருச்சி நேரு மெமோரியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் பொங்கல் விழா கொண்டாட்டம்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே புத்தனாம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது நேரு மெமோரியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. 1967 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்ட இந்த கல்லூரியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் பொங்கல்…

ஶ்ரீரங்கம் பகுதியில் ஆக்கிர மிப்புகளை அகற்ற கோரி மாநகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதிக்கு உட்பட்ட கொண்டையம்பேட்டை, திம்மராய சமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும், மேலும் நடுகொண்டையம் பேட்டை பகுதிக்கு சாலை வசதி செய்து தர வேண்டும் என்றும், அப்பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு தேவையான அடிப்படை…

வாரிசு படம் வெளியீடு – முதியோர் இல்லத்தில் பொங்கல் பரிசு வழங்கி நடிகர் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

ஒவ்வொரு வருடமும் முக்கிய பண்டிகை தினங்களில் நடிகர் விஜய் திரைப்படம் வெளியாகும் பொழுது ரசிகர்கள்முதியோர் மற்றும் அனாதை இல்லங்களில் காலை உணவு மற்றும் மதிய உணவு கொடுத்து அவர்களோடு கூட மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வார்கள். மேலும், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து…

திரு நங்கைகள், நரிக் குறவர்கள் இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழா – கலெக்டர் பங்கேற்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் மற்றும் நரிக்குறவர்கள் இணைந்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டப வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழாவை இன்று கொண்டாடினர். இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக திருச்சி…

துணிவு படம் வெளியீடு – அஜித் பேனருக்கு பால் அபிஷேகம் செய்து ரசிகர்கள் கொண்டாட்டம்

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சோனா மீனா திரையரங்கத்தில் அஜித் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்.. 12 அடி உயரமுள்ள அஜித் பேனருக்கு பேப்பரால் ஆன மாலை அணிவித்து, பால் அபிஷேகம் செய்து வெகு சிறப்பாக கொண்டாடினர். மேலும் மேளதாளம்…

தற்போதைய செய்திகள்