அனாதை பிணங்களுக்கு ஆதரவு கரம் நீட்டி நல்லடக்கம் செய்து வரும் சமூக ஆர்வலர் விஜயகுமார்.
திருச்சி கரூர் பிரதான சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க பெண் மூதாட்டி மீது மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து நிலையில் இறந்துள்ளார். விபத்தில் பலியான மூதாட்டி உடலை யாரும் உரிமை கோரப்படாத நிலையில்…