Month: March 2024

ஐ.ஜே.கே கட்சி சார்பாக பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் பாரிவேந்தர் பச்சமுத்து தேர்தல் அலுவலர் கற்பகத்திடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்:-

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கக்கூடிய இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் பச்சமுத்து கடந்த முறை நடைபெற்ற முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பெரும் வாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று பல்வேறு நலத்திட்டங்களை தொகுதிக்கு செய்துள்ளார் குறிப்பாக பள்ளி…

முன்னாள் அமைச்சர் செல்வராஜின் 5ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவ மனையில் நடந்த இலவச மருத்துவ முகாம்:-

தமிழக முன்னாள் வனத்துறை அமைச்சர் செல்வராஜ் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநகர் ஆறாவது கிராஸ் பின்புறத்தில் உள்ள ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது இந்த மருத்துவ முகாமில் இரைப்பை, குடல்,…

திருச்சியில் 10-ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய 33,809 மாணவ மாணவிகள். 9-சிறை கைதிகள்.

தமிழ்நாடு முழுவதும் இன்று 10வகுப்பு பொது தேர்வு துவங்கியது. திருச்சி மாவட்டத்தில் 16,983 மாணவர்களும், 16,826 மாணவிகளும் என மொத்தம் 33809 பேர் தேர்வை எழுதுகின்றனர். 169 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. 63பேர் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதுகின்றனர். திருச்சி மத்திய…

பாஜக கொடி கட்டிய காரில் பணம் மற்றும் பிரதமர் மோடியின் உருவம் பதித்த கவர் பறிமுதல்:-

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கல்லக்குடி சுங்கச்சாவடி அருகில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சரவணன் தலைமையில் போலீசார் வெங்கடேஷ், மதுமிதா, ராமகிருஷ்ணன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பாஜக கொடி கட்டிய காரில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர்…

நாம் தமிழர் கட்சி சார்பில் திருச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் தேர்தல் அதிகாரி பிரதீப் குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்:-

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பாளராக நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் அறிவிக்கப்பட்டார். அவர் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான பிரதீப் குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.…

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் திருச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் செந்தில்நாதன் தேர்தல் அதிகாரி பிரதீப் குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்:-

திருச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் திருச்சி மாமன்ற உறுப்பினராக உள்ள செந்தில்நாதன் அறிவிக்கப் பட்டிருந்தார். இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியா அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான பிரதீப்குமாரிடம் வேட்பு மனு தாக்கல்…

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் திருச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் துரை வைகோ தேர்தல் அதிகாரி பிரதீப் குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்:-

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் ம.தி.மு.க சார்பில் போட்டியிடும் துரை வைகோ, தனது வேட்புமனுவை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் தாக்கல் செய்தார். அவருடன், எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், திமுக மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மதிவாணன், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர்…

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் திருச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கருப்பையா தேர்தல் அதிகாரி பிரதீப் குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்;-

தமிழகம், புதுச்சேரியில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, திருச்சி நாடாளுமன்ற தொகுதியில், அதிமுக வெற்றி வேட்பாளராக புதுக்கோட்டையைச் சேர்ந்த கருப்பையா போட்டியிடுகின்றார். அவர், தனது…

திருச்சியில் பகுஜன் சமாஜ் கட்சி மண்டல அலுவலகத்தை மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் திறந்து வைத்தார்.

திருச்சி சிந்தாமணி அருகே பகுஜன் சமாஜ் கட்சி மண்டல அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது இதில் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கலந்து கொண்டு திறந்து வைத்தார் அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளிடம் பேசுகையில்: பகுஜன் சமாஜ் கட்சியின் 24 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு…

திருச்சி பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து வாக்கு சேகரித்த கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.

திருச்சி வண்ணான் கோயில் அருகே அதிமுக திருச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கருப்பையா உள்ளிட்ட அதிமுக கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் முதல்வரும் அதிமுக கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாக்கு சேகரித்தார் அதனைத்…

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி பவனி ஊர்வலம் வந்தனர்:-

ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை ஞாயிறாக கொண்டாடுப் படுவதையொட்டி, பல்வேறு இடங்களில் கிறிஸ்தவ மக்கள் ஊர்வலமாக சென்று, தேவாலயங்களில் வழிபாடுகளை நடத்தி வருகின்றனர். இயேசு பிரான் சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய ஞாயிறு தனது பாடுகளை மக்களுக்கு உணர்த்த கழுதை மேல்…

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 25வது பட்டமளிப்பு விழா – 1218 மாணவர்கள் பட்டம் பெற்றனர்:-.

திருச்சி திருவானைக்கோவில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 25 வது பட்டமளிப்பு விழா கல்லூரி ஸ்ரீபாதுகா அரங்கில் நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் வெங்கடேஷ் வரவேற்புரை வழங்க, கல்லூரி முதல்வர் முனைவர் பிச்சைமணி…

அதிமுக திருச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கருப்பையா மூத்த நிர்வாகிகளிடம் ஆதரவு கோரினார்.

தமிழகத்தில் 2024 பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது இந்த பாராளுமன்ற தேர்தலில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் அதிலும் அனைத்தின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சார்பில் திருச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக கருப்பையா நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் திருச்சி மரக்கடை…

அதிமுகவுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் யாதவர்களை புறக்கணித்த இபிஎஸ் -க்கு பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் கடிதம்:-

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு யாதவர்களின் அரசியல் கட்சியான பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதும் மட்டுமின்றி தங்கள் மீதும் யாதவ மக்கள் இன்றுவரை பெரும்…

திருச்சி, பெரம்பலூர் பாராளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்:-

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் 2024 க்கான தேர்தல் களம் சூடு பிடித்த நிலையில் திருச்சி சிறுகனூரில் திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது இதில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு திருச்சியில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினர்.இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில்…