Month: April 2024

திருச்சி உத்தமர் கோயிலில் சித்திரை மாத தேரோட்டம் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்:-

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் உள்ள அருள்மிகு உத்தமர் கோயில் 108 திவ்ய தேசங்களில் மூன்றாவது திவ்யதேச ஸ்தலமாகவும், திருமங்கையாழ்வரால் பாடல் பெற்ற இத்தலம் 108 திருப்பதிகளில் ஒன்றானதும் மும்மூர்த்திகளும், முப்பெரும் தேவிகளும் எழுந்தருளிய திருத்தலம் இந்தியாவிலேயே அருள்மிகு…

உலக பூமி தினத்தை முன்னிட்டு மாற்றம் அமைப்பின் சார்பில் விளையாட்டு வீரர்கள் மற்றும் பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு திருச்சியில் நடைபெற்றது:-

உலக பூமி தினத்தை முன்னிட்டு மாற்றம் அமைப்பின் சார்பில் திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள கல்லுக்குழி ரயில்வே விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு மற்றும் மைதானத்தில் மரகன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது‌ மரம் வளர்ப்போம்…

அரசியல் வாதிகள் நடிகர்களாக மாறினால் நடிகர்களாகிய நாங்கள் அரசியல் வாதிகளாக மாறுவோம் – நடிகர் விஷால் எச்சரிக்கை!!!

நடிகர் விஷால் நடிக்கும் ரத்னம் திரைப்படத்தின் ப்ரோமோஷன் விழா திருச்சி மாவட்டம் எஸ் ஆர் எம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் நடிகர் விஷால் இயக்குனர் ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் விஷால் கூறியதாவது. சமூகத்தில்…

திருச்சி மலைக் கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேரோட்டம். – தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்:-

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாளுக்கு பகலில் சிறப்பு அபிஷேகமும், இரவில் சிறப்பு அலங்காரத்துடன் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா…

லால்குடி புனித அடைக்கல அன்னை ஆலய தேர் பவனி திரளான பக்தர்கள் பங்கேற்பு.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெரியவர் சிலி கிராமத்தில் புனித அடைக்கல அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நேற்று இரவு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரமானது…

திருச்சியில் கல்லூரி மாணவி தற்கொலையா? – காதலன் உள்பட 5 பேரிடம் போலீசார் விசாரணை.

திருச்சி ஶ்ரீரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய் ஸ்ரீ (வயது…

திருச்சியில் கணவன் மனைவி விஷம் குடித்து தற்கொலை – காரணம் இதுவா!!!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி அண்ணா நகரை சேர்ந்தவர் 44 வயதான ரமேஷ். இவரது மனைவி 35 வயதான சுமித்ரா.இந்த தம்பதியினருக்கு முருகானந்தம் என்ற மகனும் நித்யா என்ற மகளும் உள்ளனர். மகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகிவிட்டது.…

திருச்சி தொகுதி இவிஎம் ‘ஸ்ட்ராங் ரூம்’ சீல் வைப்பு – வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு.

திருச்சி மக்களவைத் தொகுதி தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், திருச்சி ஜமால் முகமது கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.இதில், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், “ஸ்ட்ராங்க் ரூம்” எனப்படும. பாதுகாப்பு அறையில் வைத்து, அந்த அறையின் கதவு,…

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேர்த்திருவிழா – தெப்பத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த அம்மன்:-

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழா கடந்த 7 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் முக்கிய…

ஜனநாயக கடமை ஆற்றிய பெரம்பலூர் நாடாளுமன்ற வேட்பாளர்கள்:-

தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேருவின் மகனும் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான கே.என்.அருண் நேரு திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள சிறுவயலூர் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். இதேபோல் சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள…

திருச்சியில் ஜனநாயக கடமை ஆற்றிய முக்கிய பிரமுகர்கள்:-

திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட கிராப்பட்டி பகுதியில் உள்ள லிட்டில் பிளவர் பள்ளி வாக்கு சாவடி மையத்தில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது வாக்கை பதிவு செய்தார். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளியில்…

இந்தியா கூட்டணி பெரும்பான்மை இடங்களில் ஆட்சி அமைக்கும் – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி:-

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் இன்று காலை 7:00 மணி அளவில் விறுவிறுப்புடன் துவங்கியது. அதன்படி திருச்சி நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தில்லைநகரில் உள்ள மக்கள் மன்றத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார். இதனை…

திருச்சியில் அடிப்படை வசதிகள் கேட்டு தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக பிளக்ஸ் போர்டு வைத்த பொது மக்களால் பரபரப்பு:-

திருச்சி மாநகராட்சி 27 வது வார்டுக்கு உட்பட்ட பாலன் நகரில் கடந்த 70 ஆண்டுகளாக 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு அருகே மாருதி மருத்துவமனை இயங்கி வருகிறது. தற்போது இந்த மருத்துவமனையை விரிவு படுத்துவதற்காக அருகில் உள்ள…

லால்குடி அருகே குமுளூர் கிராமத்தில் தண்ணீர் சரியாக வரவில்லை என்று கூறி பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம்:-

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் கிராமத்தில் நீ நீண்ட நாட்களாக தண்ணீர் பஞ்சம் இருந்து வந்துள்ளது. இதனை ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை பொது மக்கள் கூறியுள்ளனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. இதனால்…

திமுக வேட்பாளர் அருண் நேருவுக்கு ஆதரவாக அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரம் – 500க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று வாக்கு சேகரித்த திமுகவினர்:-

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைய உள்ள நிலையில் பிரச்சாரத்திற்கு இறுதி நாளான இன்று வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க சார்பில்…