Month: April 2024

பொம்பலூர் பகுதி மக்களின் 50 ஆண்டுகால கோரிக்கையான ரயில்வே திட்டத்தை நிறைவேற்றி கொடுப்பேன் – ஐஜேகே வேட்பாளர் பாரி வேந்தர் வாக்குறுதி:-

கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் நேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள கொசூர், காக்காயம்பட்டி நால்ரோடு,…

கேர் பொறியியல் கல்லூரியின் 13ம் ஆண்டு விளையாட்டு விழா – இந்திய புரோ கபடி லீக்கின் வீரர் பிரபஞ்சன் பங்கேற்பு:-

திருச்சி கேர் பொறியியல் கல்லூரியின் 13 ம் ஆண்டு விளையாட்டு விழா கொண்டாட்டங்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கேர் கல்வி குழுமம் தலைமை நிர்வாக அதிகாரி பிரதிவ் சந்த் விழாவிற்கு தலைமை தாங்கினர். இந்த ஆண்டு விழாவில் ஹரியானா ஸ்டீல் ரைடர்ஸ்…

இந்தியா கூட்டணிக்கு கன்னியாகுமரி முதல் இமயமலை வரை வெற்றி வாய்ப்பு உள்ளது திருச்சியில் வைகோ பேட்டி:-

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மதிமுக வின் பாராளுமன்ற தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வு நடைபெற்றது, இதில் திமுக கூட்டணி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைக்கவை ஆதரித்து அக்கட்சியின் தேர்தல்…

திருச்சி அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் ஐடி ரெய்டு:-

திருச்சி எடமலைப்பட்டி புதூர் கிராப்பட்டி சக்தி விநாயகர் கோவில் தெருவில் உள்ள ஒப்பந்ததாரர் ஈஸ்வரமூர்த்தி (smt moorthi) என்பவர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்புடன் 7க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு…

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் புதிய தொழிற் சாலைகள் அமைக்கப்படும் – அமமுக வேட்பாளர் செந்தில் நாதன் வெளியிட்ட தேர்தல் அறிக்கை:-

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் செந்தில்நாதன் திருச்சி தென்னூர் பகுதியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். முன்னதாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளருக்கு அளித்த…

தேர்தல் புறக்கணிப்பு – கலெக்டரிடம் மனு அளித்த தாயனூர் பொதுமக்கள்:-

வருகின்ற 19ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில்பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் தாலுக்கா மணிகண்டம் ஒன்றிய தாயனூர் ஊராட்சி பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர்…

கண்ணாடி அணிவதை தவிர்க்க “காண்டூரா லேசிக்” சிகிச்சை குறித்து திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மருத்துவர்கள் தகவல்:-

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை சார்பில் முதன்முறையாக கண்ணாடி அணிவதை தவிர்க்க அதிநவீன காண்டூரா லேசிக் சிகிச்சை குறித்து ஜோசப் கண் மருத்துவமனையின் இயக்குனர் பிரதீபா துணை இயக்குனர் அகிலன் அருண்குமார் டாக்டர் பிரக்யா பார்மர் லேசிக் அறுவை சிகிச்சை நிபுணர்…

திருச்சி சொர்ண பைரவநாத சுவாமி திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

மலைக்கோட்டையின் காவல் தெய்வமாக விளங்குவதும், திருச்சி பெரிய கடை வீதியில் சிரித்த முகத்துடன் எழுந்தருளியுள்ள சொர்ண பைரவநாத சுவாமி திருக்கோவிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆறு கால யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்று இன்றையதினம் யாக சாலையில்…

2024 பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு பாரத முன்னேற்றக் கழகம் முழு ஆதரவு:-

திராவிட முன்னேற்றக் கழக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு யாதவர்களின் அரசியல் கட்சியான பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நல்லாட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிக் கொண்டிருகிறார்.சொன்னதை…

ஸ்ரீரங்கத்தில் மநீம தலைவர் கமலஹாசன் திருச்சி நாடாளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து பேசினார்:-

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில், மறுமலர்ச்சி திமுக வேட்பாளராக திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிடும் துரை வைகோவை ஆதரித்து ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பாக மக்கள் நீதி மையத்தின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் ஆதரவு கேட்டு தேர்தல் பிரச்சார உரை…

திமுகவில் இன்னும் பல அமைச்சர்கள் ஜெயிலுக்கு போக உள்ளார்கள் – பெரம்பலூர் ஐ.ஜே.கே வேட்பாளர் பாரிவேந்தர் பேச்சு!

பெரம்பலூரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பாரிவேந்தர் இன்று பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் கிருஷ்ணாபுரத்தில் பொது மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரச்சாரத்தில் பாரிவேந்தர் பேசுகையில்…நான் கடந்த 5 ஆண்டுகளாக…

திருச்சியில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் – விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசு பள்ளி மாணவர்கள்.

வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பல்வேறு கட்சியினரும் சுயேச்சைகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் ஆணையமும் பல்வேறு சமூக அமைப்புகளும் தன்னார்வலர்களும் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு நடக்க வேண்டும் என விழிப்புணர்வை…

திருச்சியில் அதிகாலையில் நடந்த கோர விபத்தில் டிரைவர் உட்பட இருவர் பலி – 12க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்:-

திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் உள்ள சங்கீதாஸ் ஹோட்டல் அருகே இன்று அதிகாலை 4:30 மணி அளவில் தனியார் பஸ்சும் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் தனியார் பஸ்ஸின் டிரைவர் மற்றும் அதே பஸ்ஸில் பயணம் செய்த பெண்…

திருச்சி வடக்கிப்பட்டி கட்டால் பகுதி கிராம பொதுமக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டம்:-.

திருச்சி மண்ணச்சநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பூனாம்பாளையம் ஊராட்சியில் குக்கிராம்மான கட்டால் பகுதியில் சுமார் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு பூனாம்பாளையம் வடக்கிப் பட்டியிலிருந்து கொள்ளிடம் பிரிவு வாய்க்காலில் குடிநீர் நீரேற்றுக் குழாய் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு…

கச்சத்தீவு தொடர்பாக ஆர்டிஐ அண்ணாமலை பெற்றது விதிமீறல் – காங்கிரஸ் கட்சி மாநில செய்தி தொடர்பாளர் இப்ராஹிம் திருச்சியில் பேட்டி:-

திருச்சி மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் ஆன அருணாச்சலம் மன்றத்தில் இன்று இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளரும் மண்டல பொறுப்பாளருமான வழக்கறிஞர் இப்ராஹிம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தற்போது காங்கிரஸ் கட்சியின் பணம் முடக்கப்பட்டுள்ளது. பாஜக மக்கள் விரோத…