Month: May 2024

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு – திருச்சியில் 95.23 சதவீதம் தேர்ச்சி:-

பத்தாம் வகுப்பு பொது தேர்வு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது அதன்படி கடந்த மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய பள்ளி  மாணவர்கள் எண்ணிக்கை 16648 அதில் தேர்ச்சி பெற்றவர்கள் 15500 தேர்ச்சி சதவீதம் 93.10, இதேபோல் பத்தாம் வகுப்பு…

திருச்சி உலகநாதபுரம் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா நாளை நடைபெற உள்ளது:-

திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் உலகநாதபுரத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடக்கும். அதேபோல் இந்த வருடம் 72 -ம் ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 8-ந்தேதி…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.1 கோடியே 19 லட்சம் ரொக்கம், 2 கிலோ 110 கிராம் தங்கம், 2 கிலோ 696 கிராம் வெள்ளி பக்தர்கள் காணிக்கை:-

சக்தி தலங்களில் முதன்மையானது, பிரசித்தி பெற்ற தளமான சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் பல ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்துவிட்டு தங்களது நேர்த்திக்கடனை காணிக்கை உண்டியல்களில் செலுத்தி விட்டு செல்வார்கள். அப்படி கடந்த…

ஹஜ்ரத் சாதுஷா மாதுஷா தர்காவின் 1025 வது ஆண்டு சந்தனம் பூசும் விழா திருச்சியில் நடைபெற்றது.

திருச்சி மேல சிந்தாமணி அண்ணா சிலை அருகே ஹஜ்ரத் சாதுஷா தர்வேஷ் ஷாஹின்ஷா காதிரி ஹஜ்ரத் மாதுஷா தர்வேஷ் அவுலியா அவர்களின் 1025 வது ஆண்டு சந்தனம் பூசும் விழா நடைபெற்றது. முன்னதாக திருச்சி மேல சிந்தாமணியில் இருந்து புறப்பட்டு கடைவீதியை…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை தரிசனம் செய்த ஆளுநர்:-

108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அழைக்கப்படுவது ஶ்ரீரங்கம் கோவில் . ஶ்ரீரங்கம் கோவிலுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர் திருச்சி ஸ்ரீரங்கம்…

திருச்சியில் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய XUV 3XO கார் அறிமுக விழா நடைபெற்றது:-

திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை தீரன்நகர் பகுதியில் உள்ள சிவா ஆட்டோ மொபைல்ஸ் (பி) லிமிடெட் மஹிந்திரா கார் ஷோரூமில் புதிய XUV 3XO COMPACT – SUV கார் அறிமுக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் மஹிந்திரா நிறுவனத்தின்…

மறைந்த Ex.MLA அன்பில் பொய்யா மொழியின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு நினைவு நீர் மோர் பந்தலை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்.

மறைந்த திமுக முன்னாள் கழக இளைஞர் அணி துணைச் செயலாளரும் -முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் பொய்யாமொழி அவர்களின் 71 ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து திருச்சி…

திருச்சியில் 25 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்த வாழைகள் கவலைக்கிடம் – நிவாரணத் தொகை கேட்டு கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை:-

தமிழ்நாடு விவசாய சங்க மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சிவசூரியன் தலைமையில், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க புரவலர் தீட்சிதர் பாலசுப்பிரமணியன், தமாகா விவசாயப் பிரிவு பொருளாளர் ராஜேந்திரன் மற்றும் அந்தநல்லூர், மணிகண்டம் ஒன்றிய வாழை சாகுபடி விவசாயிகள் இன்று திருச்சி…

அரசுப் பேருந்தில் தவறவிட்ட 10 பவுன் தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஓட்டுநா் மற்றும் நடத்துநருக்கு குவியும் பாராட்டு:-

சென்னை மாதவரத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு திருச்சிக்கு சனிக்கிழமை இரவு அரசுப் பேருந்து புறப்பட்டது. பேருந்தை திருச்சி உறையூரைச் சோ்ந்த எஸ். ரமேஷ் ஓட்ட, திருச்சி காட்டூரைச் சோ்ந்த ஆா். கோபாலன் என்பவா் நடத்துநராகப் பணியாற்றினாா். இந்தப் பேருந்தில், பெரம்பலூா்…

ஜிஎச்சில் வெப்ப அலையால் பாதிக்கப் படுவோருக்கான சிறப்பு சிகிச்சை பிரிவு – டீன் நேரு தகவல்:-

கோடைகால வெப்ப அலை தாக்கத்தில் எப்படி நம்மை பாதுகாகத்து கொள்ள வேண்டும், எந்த விதமான உடைகள் அணிய வேண்டும் உள்ளிட்ட முன் எச்சரிக்கை தொடர்பாக திருச்சி அரசு மருத்துவமனை டீன் நேரு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் அதிகமான…

பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வால் ரேவண்ணாவை கைது செய்ய வலியுறுத்தி மகிளா காங்கிரஸ் கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்:-

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், முன்னாள் அமைச்சர் எச்.டி.ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி., மீதான பாலியல் புகார் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.…

திருச்சியில் +2 தேர்வு முடிவுகளை வெளியீட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா – 95.74% தேர்ச்சி:-

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடந்து முடிந்த 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. தமிழகத்தில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி அரசு பள்ளிகளில் 91.02 % பேரும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.49…

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சித்திரை தேர்த் திருவிழா – ரங்கா ரங்கா கோஷத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து சென்ற பக்தர்கள்:-

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் சித்திரை தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 28-ம் தேதி தொடங்கியது. இதையொட்டி நம்பெருமாள்…

உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் – முதல்வருக்கு தமிழ்நாடு அனைத்து கல்லூரி பேராசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை:-

தமிழ்நாடு அனைத்து கல்லூரி பேராசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தமிழரசன் தலைமை தாங்கினார் இந்தக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அதனைத் தொடர்ந்து மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர்…

டெல்லியை காங்கிரஸ், ஆம்ஆத்மி கூட்டணி கட்சிகள் கைப்பற்றும் – விசிக தலைவர் திருமாவளவன் திருச்சியில் பேட்டி:-

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் மீண்டும் போட்டியிட்டார். அதனைத் தொடர்ந்து சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தலுக்கான மின்னணு வாக்கு இயந்திரங்கள் அரியலூரில் உள்ள கல்லூரியில்…

தற்போதைய செய்திகள்