திருச்சியில் ம.ம.க கொடி அகற்றம் – மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து திடீர் சாலை மறியலால் பரபரப்பு.
மனிதநேய மக்கள் கட்சியின் 15-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பாக மேற்கு மாவட்ட தலைவரும், 28-வது வார்டு கவுன்சிலருமான பைஸ் அகமது தலைமையில் திருச்சியில் 15 இடங்களில் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. அந்த வகையில்…















