கல்லூரி மாணவரை கடத்திய 3 வாலிபர்கள் கைது – இருவர் தப்பி ஓட்டம்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்தவர் அருண் (25) என்பவர் கடந்த ஆண்டு கோவையில் ஒரு தனியார் கல்லூரியில் படித்து கொண்டிருந்த போது, கிரிப்டோ கரன்சி முதலீடு குறித்து அறிந்து, அதில் 40,000 ரூபாய் முதலீடு செய்தால் வாரம் தோறும் 2000 ரூபாய்…















