75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜோசப் கண் மருத்துவ மனையில் பேரணி – கண்தான குழு தொடக்கம் துணை வேந்தர் செல்வம் தொடங்கி வைத்தார்.
75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் பட்டர்பிளை இணைந்து நடத்திய பேரணி, கண் மற்றும் ரத்ததான குழு ஆரம்பித்தல் நிகழ்வு நடைபெற்றது. இவ்விழாவில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள்…















