திருச்சியில் பள்ளி மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே 11-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் கேசவன் என்பவர் மாணவியை காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பொது தேர்வு எழுதி விட்டு உறவினர் வீட்டிற்கு நடந்து…