தவறவிட்ட பணம் உரியவரிடம் ஒப்படைப்பு – பஸ் ஓட்டுனர், நடத்துனருக்கு குவியும் பாராட்டு.
திருச்சி தில்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத் (வயது 35).இவர் அமெரிக்காவில் வேலைபார்த்து வருகிறார். இந்த நிலையில் திருச்சி செஷன்ஸ் கோர்ட் அருகே உள்ள பஸ் ஸ்டாப்பிலிருந்து குடும்பத்தோடு சத்திரம் செல்வதற்காக சத்திரம் செல்லும் பஸ்ஸில் ஏறியுள்ளார். பின்னர் சத்திரம் வந்தவுடன்…