சிறுமியின் உயிரை காப்பாற்றிய டாக்டருக்கு குவியும் பாராட்டுக்கள். திருச்சியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.
திருச்சி லால்குடி பூவாளூர் கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி மோகன் இவரது மகள் தீபிகா வயது 12 அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை அப்பகுதியில் உள்ள தெருவில் வழியாக நடந்து சென்றபோது அங்கு நேற்று…