பூட்டிய வீட்டுக்குள் நிர்வாணமாக இறந்து கிடந்த சடலத்துடன் 2 நாட்கள் தங்கிய பெண்.
சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்தவர் அசோக் பாபு உடல்நலக்குறைவால் இறந்துள்ளார். அவர் இறந்தது கூட தெரியாமல் கணவனின் சடலத்துடன் 2 நாட்கள் அவருடைய மனைவி இருந்ததாக தெரிகிறது. மேலும் இரண்டு நாட்களாக எந்த போனையும் எடுக்காததால் வெளியூரில் உள்ள அவரது மகள்…















