Author: JB

திருச்சியில் விடிய விடிய பெய்த கனமழை.

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் இன்று விடியற்காலை திடீரென அடைமழை பெய்து திருச்சி மாவட்டத்தை குளிர செய்துள்ளது. திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மழை பெய்த நிலவரம் சமயபுரம் பகுதியில் 36.20mm மழையும்,…

காம மாமனாருக்கு – மருமகள் செய்த காரியம் .

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கேளல் கிராமத்தில் வசித்து வருபவர் வினோபா ராஜன் இவரது மனைவி கனிமொழி. இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் நான்கு ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லாததால் இத்தம்பதி விரத்தியில் இருந்துள்ளனர்.…

திருச்சியில் (20-08-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 54 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 67 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 670 பேர்…

போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்றவர் திருச்சி விமான நிலையத்தில் கைது.

சர்வதேச திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் தோகா செல்வதற்காக இன்று மாலை 04.40 மணி அளவில் வாலிபர் ஒருவர் வேகமாக திருச்சி விமான நிலையம் வந்தார். அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த விமான நிலைய குடியேற்றப்…

விஜய் ரசிகர் மன்ற மாநில பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்திற்கு எதிர்ப்பு தெரிவித்த – திருச்சி மாவட்ட , ஒன்றிய நிர்வாகிகள்.

திருச்சி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற மூத்த நிர்வாகிகள் புறக்கணிக்கப்படுவதாகவும், விஜய் ரசிகர் மன்ற மாநில பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி மாவட்டத் தலைமை தளபதி விஜய் ரசிகர் மாவட்ட , ஒன்றிய நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.…

காவிரி மேம் பாலத்தின் அவலநிலை – வாகன ஓட்டிகள் கோரிக்கை.

திருச்சி மாநகரையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் விதமாக காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது தான் காவிரி மேம்பாலம். குறிப்பாக மாலை நேரங்களில் பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் மேம்பாலத்தின் தடுப்பு கட்டை அருகே நின்றுகொண்டு காவிரி ஆற்றில் தண்ணீர் பாய்ந்து செல்லும் அழகையும், மலைக்கோட்டை…

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 20 கிலோ குட்கா,பான் மசாலா,புகையிலை பொருட்கள் பறிமுதல்.

திருச்சி துறையூரில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா,பான் மசாலா,புகையிலை பொருட்கள் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் பறிமுதல். திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் இன்று துறையூர் நகர் பகுதியில் உள்ள 30க்கும்…

திருச்சியில் எழுச்சித் தமிழர் தொல்.திருமா வளவனுக்கு பாராட்டு விழா “மக்கள் சமூக நீதிப் பேரவையின்” செய்தியாளர்கள் சந்திப்பு.

தமிழ்நாடு மக்கள் சமூக நீதிப் பேரவை சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனிற்கு பெரியார் மண் மீட்ட தமிழ்மான போராளி என்ற விருதும், பாராட்டு விழா நடைபெறுகிறது.  இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பு திருச்சியில் நடைபெற்றது.…

“நல்லிணக்க நாள்” உறுதிமொழி எடுத்துக் கொண்டஅரசு அதிகாரிகள்.

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழியினை அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர். திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சிவராசு…

“சின்னம்மா” பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடை செந்தில் ஏற்பாட்டில் இலவச மரக்கன்று வழங்கும் விழா.

சின்னம்மா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி ரயில்வே ஜங்ஷனில் உள்ள வழிவிடு முருகன் கோயிலில் திருச்சி மாவட்ட சின்னம்மா பேரவை நிறுவனத் தலைவரும்,அம்மா மக்கள் முன்னேற்ற கழக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளருமான ஒத்தக்கடை செந்தில் ஏற்பாட்டின் பேரில் சின்னம்மா…

திருச்சி அருகே அஞ்சலகம் மற்றும் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே எரகுடியில் உள்ள அஞ்சலகத்தில் நேற்று இரவு கதவின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் உள்ளே நுழைந்து இரும்பு பெட்டியை திறக்க முயற்சி செய்து அதன் பலன் அளிக்காமல் அருகிலிருந்த பாலகிருஷ்ணன் என்பவர் வீட்டின் கதவை உடைத்து…

திருச்சி சிறப்பு முகாமில் 15-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் – தற்கொலை முயற்சியால் பரபரப்பு.

திருச்சி சிறப்பு முகாமில் பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து பலனிக்காத நிலையில் 15க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டும், வயிற்றை கிழித்து கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு. திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு…

கேரளாவிற்கு கடத்த முயன்ற 22 டன் ரேஷன் அரிசி பறிமுதல்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் பகுதியில் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டபோது லால்குடியிலிருந்து கேரள மாநிலத்திற்கு லாரியில் கடத்தி வந்த 22 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். லால்குடி அகிலாண்டேஸ்வரி நகரிலிருந்து டாரஸ் லாரியில்…

ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் காலமானார்.

தெலங்கானா மற்றும் புதுச்சேரியின் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் காலமானார். இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் மக்களிடையே நன்மதிப்பை பெற்றவர். இவரது குடும்பம் காங்கிரஸ் வழியில் வந்திருந்தாலும் கூட இவர்…

பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர்களுக்கு – உற்சாக வரவேற்பு அளித்த மாற்றம் அமைப்பினர்.

சென்னையில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு நுங்கம்பாக்கத்தில் தமிழக மாவட்ட அளவிளான குத்துச்சண்டை போட்டி கடந்த ஆகஸ்ட் 13, 14, 15 நடைபெற்றது .இப்போட்டியில் கலந்து கொள்ள திருச்சி மாவட்டத்தில் இருந்து குத்துசண்டை விளையாட்டு வீரர்கள் மொத்தம் 14 நபர்கள்…