திருச்சியில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த வாலிபர் கைது.
திருச்சி அருகே மருதண்டகுறிச்சி சந்தோஷ நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மனைவி 53 வயதான பாலாம்பாள் இவர் தனது மகனுக்கு அரசு வேலை வாங்குவதற்காக தோழி மகாலட்சுமி அணுகியுள்ளார். அவர் நாமக்கல் மாவட்டம் முல்லை நகரைச் சேர்ந்த மாணிக்கம் மகன் 44…















