திருச்சி விமான நிலையத்தில் சிக்கிய வெளிநாட்டு பணம்
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் துபாய் செல்லுவதற்காக வந்த பயணிகளில் ஒருவர் மட்டும் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்ததை கண்ட வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் அவரின் உடமைகளை சோதனை செய்ததில். ரூபாய் 66…















