குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் – திருச்சியில் பரபரப்பு.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருச்சி தாராநல்லூர் கல்மந்தை காலனி குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி கட்டிடத்தில்கட்டப்பட்ட வீடுகள் தரமற்றதாக உள்ளது. அதை ஆய்வு செய்ய வேண்டும் .உரிய விசாரணை நடத்த வேண்டும்’ ஏற்கனவே குடி இருந்த பயனாளிகளுக்கு உடனடியாக வீடு…