காட்டூர் பகுதி வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்த 39-வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் ரெக்ஸ்.
தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகர திமுக காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் 39-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரெக்ஸ் காட்டூர் பகுதியிலுள்ள வியாபாரிகளிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும்…















