கூத்தைப்பார் ஜல்லிக்கட்டு விழா – சீறிப்பாய்ந்த காளைகள்.
பொங்கல் பண்டிகையையொட்டி திருச்சி திருவெறும்பூர் கூத்தைப்பார் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. இப்போட்டியை திருவரம்பூர் தொகுதி எம்எல்ஏவும் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழியை…















