திருச்சி நிகழ்ச்சிகளை முடித்து – சென்னை சென்ற தமிழக கவர்னர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதேசி திருவிழாவையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என். ரவி மற்றும் அவரது மனைவி ஆகியோர் நேற்று காலை கருடாழ்வார் சந்நிதி, மூலவர் ரெங்கநாதர் சந்நிதி, தாயார் சந்நிதி, சக்கரத்தாழ்வார் சந்நிதி, ராமானுஜர் சந்நிதிகளுக்கு சென்று…