குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் – பாலியல் குற்றவாளி கைது.
திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கடந்த மாதம் 27.08.2021 அன்று 15 வயதுடைய பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் தனது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக கொத்தமங்கலத்தை சேர்ந்த மகேஸ்வரன் என்பவர் மீது புகார் அளித்தார் அதன்பேரில் , அனைத்து மகளிர்…