Author: JB

தமிழ்நாடு அமைச்சுர் கிராப்பிலிங் ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் சார்பில் 14-வது மாநில அளவிலான கிராப்பிலிங் போட்டி திருச்சியில் நடந்தது.

தமிழ்நாடு அமைச்சுர் கிராப்பிலிங் ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் சார்பில் 14-வது மாநில அளவிலான கிராப்பிலிங் போட்டி திருச்சியில் நடைபெற்றது. இந்தப் போட்டியினை அமைச்சுர் கிராப்பிலிங் தமிழ்நாடு மாநிலத் தலைவர் Dr.ராஜேந்திரன் IAS போட்டியினை தலைமை ஏற்றார். மாநிலத் சீனியர் துணைத் தலைவர் பொன்…

சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு ஓமைக்ரான் பரிசோதனை – அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு.

திருச்சியை பொறுத்தவரை சிங்கப்பூரிலிருந்து காலை முதல் 2 விமானங்கள் மற்றும் இலங்கை வழியாக 1 விமானமும் வந்துள்ளன. ஒமிக்ரான் தொற்று அச்சுறுத்தல் உள்ள நாடுகளிலிருந்து அதிக பயணிகள் வரும் விமான நிலையங்களில் திருச்சியும் ஒன்று. தொற்று பரவாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு…

2-பேருக்கு ஓமைக்ரான் வைரஸ் தொற்று.

கர்நாடகாவைச் சேர்ந்த 2 பேருக்குமே ஓமைக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.. டெல்டா கொரோனாவை விட 5 மடங்கு வேகமாக பரவக்கூடியது ஓமைக்ரான் கொரோனா. இதுவரை இந்தியாவில் இந்த ஓமைக்ரான் கொரோனா வைரஸ் யாருக்குமே கண்டறியப்படாத…

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து – சிஐடியு கட்டுமான தொழிலாளர்கள் சாலை மறியல்.

திருச்சி மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாநகர் மாவட்டக்குழு சார்பில் சிங்காரத்தோப்பு பூம்புகார் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கட்டுமான சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். போராட்டத்தை சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் துவக்கி…

4-நாட்களுக்கு பிறகு ஜிஎச்சில் இருந்து சிவகுமாரின் உடலை வாங்கி சென்ற உறவினர்கள்.

திருச்சி சோமரசம்பேட்டை மல்லியம்பத்து ஒன்றியத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சிவக்குமார் என்ற ரியல் எஸ்டேட் அதிபர் கட்டையால் அடித்து படுகொலை செய்யப்பட்டார். சிவகுமாரின் மனைவி அளித்த புகாரின் பேரில். 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி…

உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனுவை மாவட்ட தலைவர் கோவிந்த ராஜனிடம் கட்சியினர் வழங்கினர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ் .அழகிரி அறிவிப்புக்கு இணங்க நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் போட்டியிட விரும்புகின்ற நகராட்சி பேரூராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு இன்று 1. 12 .2021 புதன்கிழமை காலை 10 மணி முதல்…

முக்கிய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கலெக்டர் அலுவலகம் முன் உறவினர்கள் தர்ணா.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை மல்லியம்பத்து ஒன்றியத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவக்குமார் என்ற ரியல் எஸ்டேட் அதிபர் கட்டையால் அடித்து படுகொலை செய்யப்பட்டார். சிவகுமாரின் மனைவி அளித்த புகாரின் பேரில். 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர…

38,39,40,41,42 ஆகிய வார்டுகளில் அடிப்படை வசதிகள் கேட்டு – சிபிஐஎம் சார்பில் மாநகராட்சி கமிஷனரிடம் மனு

கடந்த சில நாட்களாக திருச்சி மாநகரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 38 39 40 41 42 ஆகிய வார்டுகளை சுற்றி மழைநீர் குளம்போல் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த மழையினால்…

நிலுவை தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும் – தமிழக முதல்வருக்கு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கோரிக்கை.

தமிழகத்தில் கேபிள் ஆபரேட்டர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளதால் அரசுக்கு செலுத்தாமல் இருக்கும் நிலுவையில் உள்ள தொகையை தமிழக முதல்வர் தள்ளுபடி செய்ய வேண்டும் – திருச்சியில் தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் மாநில பொருளாளர் வெள்ளைச்சாமி பேட்டி. தமிழக அரசால்…

திருச்சி விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் – வாலிபர் கைது.

சர்வதேச திருச்சி விமான நிலையத்தில் 04.30 மணிக்கு திருச்சியில் இருந்து துபாய் செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வந்த வாலிபரிடம் அவரது பாஸ்போர்ட்டை அதிகாரிகள் தணிக்கை செய்து பார்த்ததில், பாஸ்போர்ட்டில் அவரது பெயர் முகமத் முஜிபூர் த/பெ, ரெய்னா முகமது‌ என…

வேண்டாத!!! “விபரீத” பயணம் – எம்எல்ஏ, அமைச்சரிடம் மக்கள் கோரிக்கை.

பஸ்சின் படிகட்டில் தொங்கியபடி வேண்டாத விபரீத பயணம் மேற்கொள்ளும் பள்ளி, கல்லூரி மாணவர்கள். விபத்து ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் வேண்டுகோள். கடந்த சில நாட்களுக்கு முன் கும்மிடிப்பூண்டி மின்சார ரயில் நிலையத்தில், பள்ளி மாணவ…

திருச்சியில் திமுகவின் பேனர் கலாச்சாரம் – கண்டு கொள்ளாத அமைச்சர் மகேஷ்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் விதிமுறைகளை மீறி பேனர்களை வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது எதிர்மனு தாரராக சேர்க்கப்பட்டிருந்த திமுக தரப்பில், “முதல்வர் மு.க.ஸ்டாலின் பேனர்கள் வைக்க…

திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் சிக்கிய சப்-கலெக்டர்.

திருவானைக்காவல் சாரதி நகர் 2வது குறுக்குத்தெருவில் வசித்து வருபவர் சப் – கலெக்டர் பவானி. இவர் ஏற்கனவே ஸ்ரீரங்கம் தாசில்தாராகவும், வருவாய்த்துறையில் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்துள்ளார். தற்போது இவர் மன்னார்குடியில் சப் – கலெக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் திருச்சி லஞ்ச…

தமிழ்நாடு மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மன்னார்புரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் சிஐடியூ மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக பல மாத காலமாக பதவி…

திருச்சியில் நடந்த ஸ்டேட் பாங்க் எஸ்.மோகன் நினைவு சுழற் கோப்பை போட்டி பரிசளிப்பு விழா.

திருச்சி மாவட்ட தடகள சங்கம், நீயூரோ ஒன் மற்றும் ஆப்பிள் மில்லட் குழுமங்கள் இணைந்து நடத்திய இளையோருக்கான (இருபாலர்) ஸ்டேட் பாங்க் எஸ்.மோகன் நினைவு சுழற் கோப்பை – 2021 என்ற பெயரில் மாவட்ட தடகள போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு…

தற்போதைய செய்திகள்