உப்பிலியபுரம் போலீசாரின் மனித நேயத்தை பாராட்டிய ஐ.ஜி.
திருச்சி மாநகரில் கடந்த சில தினங்களுக்கு முன் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு திரிந்த லம்சுமி வயது 65 மூதாட்டியை மீட்டெடுத்த உப்பிலியபுரம் போலீசார், திருச்சி முதியோர் காப்பகம் அன்பாலயத்தில் ஒப்படைத்தனர். சற்று குணமான நிலையில் அவரை விசாரணை செய்து அவரது உறவினர்களிடம்…















