ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு கோவில் யானைகள் ஆண்டாள், லெட்சுமி இணைந்து மவுத் ஆர்கன் வாசித்ததை கண்டு ரசித்த பக்தர்கள்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் இன்று 26-ம் தேதி தொடங்கி வரும் அக்டோபர் 4-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. உற்சவத்தின் முதல் நாளான இன்று பகல் 1.30 மணிமுதல் மாலை 3.30 மணிவரை மூலஸ்தானத்தில் ரெங்கநாச்சியார்…