Category: திருச்சி

திருச்சியில் ஊர்ப்புற நூலகம் வாசகர் வட்ட கூட்டம் கவுன்சிலர் சுரேஷ் தலைமையில் இன்று நடந்தது.

திருச்சி மாவட்ட நூலக ஆனைக்குழுவின் கீழ் இயங்கும் உறையூர் குறத்தெரு ஊர்ப்புற நூலகம் வாசகர் வட்ட கூட்டம், அதன் தலைவரும் 23 வது வார்டு மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் தலைமையில் நடைபெற்றது, கூட்டத்தில் கோவிந்தராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார் , ஊர்ப்புற நூலகர்…

மத்திய அரசை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் திருச்சியில் சாலை மறியல் போராட்டம்.

தமிழகத்தில் சென்னை,கோவை, ஏர்வாடி, தேனி, கடலூர், தென்காசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் மற்றும் மதரஸாக்களில் மத்திய புலனாய்வு அமைப்பான என்ஐஏ அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பல்வேறு இடங்களில் அதன் தலைவர்களும் நிர்வாகிகளும்…

திருச்சி ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏறி தவறி விழுந்த பெண் – காப்பாற்றிய ஆர்.பி.எப் காவலர் சிசிடிவி காட்சி.

திருச்சி ஜங்ஷன் ரயில்வே நிலையத்தில் சென்னையிலிருந்து குருவாயூர் செல்லக்கூடிய ரயில், 4-வது பிளாட்பாரத்திற்கு வந்து நின்றது. மீண்டும் ரயில் பிளாட்பாரம் 4-லிருந்து புறப்பட்ட பொழுது கடைசி நேரத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் தோளில் பை ஒன்றை மாட்டிக்கொண்டு  ஓடும்…

திருச்சி புள்ளம்பாடி உணவு வணிகர் களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் உணவு பாதுகாப்பு துறையின் சார்பாக புள்ளம்பாடி வட்டாரத்தில் உள்ள மளிகை , பேக்கரி மற்றும் இனிப்பு உணவக உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் / பதிவு சிறப்பு முகாம் , உணவு கலப்பட விழிப்புணர்வு , சட்ட…

திருச்சியில் இரக்கப்பட்டு உணவு அளித்த பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டல் – போக்சோவில் முதியவர் கைது.

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 12 ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவிகளிடம் மஞ்சம் பட்டியை சேர்ந்த வெற்றிவேல் (வயது 55 ) என்பவர் சாப்பாடு கேட்டதாக கூறப்படுகிறது. இதில் ஒரு மாணவி தன்னுடைய…

திருச்சியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 5 பேர் கைது – 2 வாலிபர்கள் தலைமறைவு.

திருச்சி சமயபுரம் பகுதிக்கு உட்பட்ட திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை, இருங்களூர் கைகாட்டி, திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை, சமயபுரம் சந்தை கேட் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் செல்லும் பொதுமக்களிடம் இருசக்கர வாகனம்,செல்போன், நகை, பணம்…

திருச்சி சாலையில் சுற்றித் திரியும் கால் நடைகள் – பிடித்து செல்லும் மாநகராட்சி ஊழியர்கள்.

திருச்சி மாநகர் பகுதி முழுவதும் கால்நடைகளான ஆடு,மாடு,குதிரை ஆகியவைகளை வளர்ப்போர்கள் சாலையில் அவிழ்த்து விடக்கூடாது இதனால் விபத்துகள் ஏற்படுகிறது. பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் அச்சுறுத்தலும், பாதிப்பும் ஏற்படுத்தும் வகையில் கால்நடைகள் சாலைகளில் சுற்றி திரிந்தால் அதன் உரிமையாளருக்கு பத்தாயிரம் அபராதம் விதிக்கப்படும்…

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூபாய் 60,000 கோடி கடனாக வழங்கிப் பட்டுள்ளது – முதன்மைச் செயலாளர் ஆர்.ராதா கிருஷ்ணன் தகவல்.

திருச்சி அண்ணா நகர் பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கியில் இன்று காலை கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், உறுப்பினர்களுக்கு கடனுதவி வழங்குதல் மற்றும் வாகனத்தில் வங்கி இயக்கத்தினை தொடங்கி வைத்தார். பின்னர் கல்லுக்குழி நியாய விலைக்கடையினையும்,…

ஹஜ் செல்லும் இஸ்லாமி யர்களுக்கு தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும் – ஹாஜி முகம்மது ஹக்கீம் திருச்சியில் பேட்டி.

ஹாசிம் ஹஜ், உம்ரா சர்வீஸ் மற்றும் திருச்சி சன்சைன் ஹஜ், உம்ரா சர்வீஸ் இணைந்து நடத்தும் உம்ரா வழி அனுப்புதல் மற்றும் விளக்கக் கூட்டம் திருச்சி மரக்கடை ஏஎம்கே ஹாலில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருச்சி அரசு டவுன் காஜி…

மனு தர்மத்தை தடை செய்ய வேண்டும் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆட்சியரிடம் மனு.

மனு தர்மத்தில் இருக்கும் கருத்துக்கள் குறித்து தி.மு.க வின் துணை பொதுச்செயலாளரும் எம்.பியுமான ஆ.ராசா பேசியவை குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. அவருக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல்வேறு தரப்பினர் பேசி வருகின்றனர். இந்நிலையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட மனு தர்மம் இப்பொழுதும்…

கிரிக்கெட் சூதாட்டம் விளையாட 1,500 பவுன் நகையை திருடிய நகை பட்டறை உரிமையாளர் கைது.

மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் சுஜித் மைட்டி ( 40). இவர் கடந்த 10ஆண்டுகளுக்கு முன்பு கோவை வந்தார். இங்கு செட்டி வீதி பகுதியில் தங்கி நகை பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்த வந்தார். பின்னர் அவர் சொந்தமாக நகைப்பட்டறை ஆரம்பித்தார். தொழிலாளியாக…

திருச்சி ஜோசப் கல்லூரி மாணவ- மாணவிகள் பங்கேற்ற தற்கொலை குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி..!

உலக தற்கொலை தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது, சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்பை விட தற்கொலையினால் ஏற்படும் உயிரிழப்புகளை தற்போது அதிகரித்து வரும் சூழலில் தற்கொலை குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தும் வகையில் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது. தற்கொலை என்பது ஒரு கோழைத்தனமான, முட்டாள்தனமான…

திருச்சி ரைபிள் கிளப் சார்பில் 13 – வது தென்மாநில துப்பாக்கி சுடும் போட்டி – கமிஷ்னர் தொடங்கி வைத்தார்.

திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள திருச்சி ரைபில் கிளப் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது . மாவட்ட , மாநில , தேசிய மற்றும் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் திருச்சி மாநகர…

மத்திய அரசை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் ரயில்வே தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி பொன்மலை ஆர்மரிகேட் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ ரயில்வே தொழிற்சங்கத்தின் சார்பில் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி 300க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக:- 7லட்சம் ரயில்வே தொழிலாளர்களையும், அதிகாரிகளையும் சுமார் 10…

தமிழ்நாடு பேம்செப் 17-வது மாநில மாநாடு திருச்சியில் இன்று நடைபெற்றது.

ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் 77 வது நினைவு நாள் மற்றும் தந்தை பெரியார் அவர்களின் 144 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு பேம்செப் 17-வது மாநில மாநாடு திருச்சியில் இன்று நடைபெற்றது இந்த மாநாட்டிற்கு தேசிய தலைவர் மகன் சசானே தலைமை…