காலை சிற்றுண்டி திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவு படுத்த வேண்டும் – தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டு கோள்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள மற்றும் சிறுபான்மை மாணவர்கள் உரிமை மீட்பு மாநாடு திருச்சி தூய வளனார் கல்லூரியில் இன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாநில தலைவர் மணிமேகலை தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு…