திருச்சியில் ஓடும் ரயிலில் பாய்ந்து வாலிபர் தற்கொலை.
கரூரிலிருந்து திருச்சி நோக்கி வந்த பயணிகள் ரயில் திருச்சி கோட்டை ரயில் நிலையம் அருகே வந்த போது ரயில் முன்பு திடீரென வாலிபர் ஒருவர் ரயில் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.…