ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி மின்வாரிய ஊழியர்கள் திடீர் மறியல் போராட்டம்.
ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு தினைக்கூலி 380 ரூபாய் வழங்க வேண்டும்.6-1.1998 முதல் பணிபுரிந்தவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கே – 2 அக்ரிமெண்டில் பணிபுரியும் மற்றும் தானே,வர்தா, கஜா, ஒக்கி புயல் பாதிப்பின் போது பணிபுரிந்த ஒப்பந்த பணியாளர்களை…