திரு நங்கைகள், நரிக் குறவர்கள் இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழா – கலெக்டர் பங்கேற்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் மற்றும் நரிக்குறவர்கள் இணைந்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டப வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழாவை இன்று கொண்டாடினர். இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக திருச்சி…