திருச்சியில் குழந்தையை கடத்திய தாய் கைது – நரபலியா? என போலீசார் விசாரணை.
திருச்சி லால்குடி, மங்கமாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜானகி. இவரது பிறந்த 10 நாள் ஆன பெண் குழந்தையை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி குழந்தையை கடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த வந்த குழந்தையின்…