Category: திருச்சி

பாபர் மசூதி இடிப்பு தினம் – திருச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 ஆம் தேதியான இன்று பாசிச எதிர்ப்பு தினம் என்ற பெயரில் நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே திருச்சி தெற்கு…

திருச்சியில் மாடுகளை திருடி விற்கும் ஒப்பந்தகாரர் – மேயரிடம் மாட்டின் உரிமை யாளர்கள் புகார்.

திருச்சி மாநகரில் உள்ள சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக கனரக வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் பிரதான சாலைகளில் ஆடு, மாடுகள் சுற்றித் திரிவதால் அதிகப்படியான விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்பு…

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மாற்றுத்திறன் மாணவர் களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருச்சி ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகே இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் சேதுராமன் தலைமை தாங்கினார் திருச்சி மாவட்ட…

உலக மண் தினம், தன்னார் வலர்கள் தினத்தை முன்னிட்டு திருநங்கை களுக்கு மரகன்றுகள் வழங்கும் நிகழ்வு திருச்சியில் இன்று நடைபெற்றது.

இயற்கை வளங்களில் மிக முக்கியமானது மண் இந்த மண் வளத்தை பாதுகாப்பது மிக முக்கியமானது மண்வளம் மாசடைந்தால் பூமியில் வாழும் மனிதர்கள் பறவைகள் மற்றும் அனைத்து வகையிலான உயிரினகளுக்கு உண்ண உணவு கிடைக்காது நல்ல தண்ணீர் கிடைக்காது ஆகவே இந்த பூமியில்…

முன்னாள் முதல்வர் ஜெய லலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு கவுன்சிலர் அரவிந்த் தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், அனைத்திந்திய அண்ணா திராவிட கழகத்தின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அவர்களின் 6 -ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்த நினைவு தினத்தையொட்டி திருச்சி என் எஸ் பி ரோடு தெப்பக்குளம் அருகே முன்னாள்…

நிரந்தர வீட்டுமனை பட்ட வழங்கக் கோரி அல்லித்துறை ஊராட்சி ஆர்.எஸ்.எஸ் காலணி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

திருச்சி அல்லிதுறை ஊராட்சிக்குட்பட்ட ஆர்.எஸ்.எஸ் காலணியை சேர்ந்த பொது மக்கள், சமூக நீதி பேரவை ஒருங்கிணைப்பாளர் ரவிகுமார் தலைமையில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர், அந்த மனுவில்…. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா அல்லித்துறை ஊராட்சிக்குட்பட்ட…

திருப்பதி கோயிலில் இருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், தாயாருக்கு வஸ்திர மரியாதை.

கி.பி 1320 முதல் 1370 வரையிலான ஆண்டுகளில் நம்பெருமாள் திருப்பதி திருமலையில் சுமார் 50ஆண்டு காலம் எழுந்தருளியிருந்தார். இதனை நினைவுகூறும் வகையில் 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திற்கு ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி…

திருச்சி ஏர்போர்ட்டில் ₹.9.82 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்.

திருச்சியில் இருந்து பல்வேறு வெளி நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று இரவு மலின்டோ விமானம் கோலாலம்பூர் செல்ல தயாராக இருந்தது. இதில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது திருச்சியை சேர்ந்த…

அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் சமயபுரம் கோவிலில் 18 ஜோடிகளுக்கு இலவச திருமணம்.

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 18 ஜோடிகளுக்கு சமயபுரம் கோயிலில் இன்று இலவச திருமணங்கள் நடைபெற்றது. ஆண்டு தோறும் 500 ஜோடிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில், அனைத்து திருக்கோயில்களில் இலவச திருமணங்கள்…

திருச்சியில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்த ரவுடி குண்டாசில் கைது .

திருச்சி வயலூர் ரோடு அருகில் வீடு வாடகைக்கு எடுத்து இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்வதாக ஒருவர் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்து ரவுடி ராஜா ( எ ) கார்த்திக் ராஜா வயது 29 த.பெ.சகாயராஜ்…

திருச்சி இராஜம் கிருஷ்ண மூர்த்தி பப்ளிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி இன்று நடைபெற்றது

திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள இராஜம் கிருஷ்ணமூர்த்தி பப்ளிக் பள்ளியில் செயற்கை நுண்ணறிவியல், இயந்திரவியல் குருகுலம் முதல் குளோபல் புதுமை மற்றும் அறிவியல் கண்காட்சி இன்று நடைபெற்றது. இந்த கண்காட்சியை சிறப்பு விருந்தினர்களாக திருச்சி மாவட்ட ஆர்டிஓ தவச்செல்வம் மற்றும் அறிவியல்…

இந்தியாவில் மிக மிக குறைவாக வரி வசூல் செய்யும் மாநிலம் தமிழகம் – அமைச்சர் கே.என்.நேரு.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் திருச்சி, கரூர்,அரியலூர் பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள பேரூராட்சிகள் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய துறைகளின் தற்போதைய வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் தமிழக…

திருட வந்த வாலிபரை அடித்து படுகொலை – வடமாநில வாலிபர்கள் 4-பேர் கைது.

திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை மணிகண்டம் பகுதியில் உள்ள அம்பேத்கர் நகரில் இயங்கி வந்த ஆஷா மர அறுவை மற்றும் விற்பனை கடையில் மர்மநபர் ஒருவர் சுவர் ஏறி குதித்து அரவை மில்லில் பணியில் இருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பணியாளர்களிடம்…

திருச்சியில் ரூபாய் 11,33, லட்சம் மதிப்பீட்டில் 52 மாற்றுத் திறனாளி களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

திருச்சி மாவட்டத்தில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளி தின விழா மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 99,999 மதிப்பீட்டில் பேட்டரிகள் இயங்கும்…

திருச்சியில் தீ விபத்து – பல லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர் பொருட்கள் எரிந்து நாசம்….

திருச்சி பீமா நகர் மாசிங் பேட்டை மெயின் ரோட்டில் உள்ள காம்ப்ளக்ஸ் ஜன்னலில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது இதனைக் கண்ட பக்கத்து கடைக்காரர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர்…

தற்போதைய செய்திகள்