திருச்சியில் கேட்பாரற்று கிடந்த கார்கள் வெடிகுண்டு நிபுணர்களின் அதிரடி சோதனையால் பரபரப்பு.
கோயம்புத்தூர் உக்கடம் பகுதியில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இன்று காலை திருச்சி பிரபாத் ரவுண்டானா முதல் மரக்கடை வரை சாலை ஓரத்தில் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை திருச்சி மாநகர உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி தலைமையில் வெடிகுண்டு…