Category: திருச்சி

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் 91-வது பிறந்த நாள் விழா – கலாமின் உருவ படத்தை மாஸ்க்காக அணிந்த அரசு பள்ளி மாணவ, மாணவிகள்.

தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரத்தில் 15 அக்டோபர் 1931 ல் பிறந்தவர் டாக்டர்.ஏபிஜே அப்துல் கலாம். இவர் திருச்சி தூய வளனார் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியல் படித்தார். அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும்…

தனித்துவமான மாநில கல்விக் கொள்கை கருத்து கேட்பு கூட்டம் -நீதியரசர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ்நாட்டில் மாநிலத்திற்கான தனித்துவமான மாநில கல்விக் கொள்கை வகுப்பதற்காக நீதியரசர் முருகேசன் ( புது தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதியரசர்) தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் முன்னிலையில் , உயர்மட்டக் குழுவின் திருச்சி, கரூர்,…

காவிரி குண்டாறு திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது அல்ல அது மத்திய அரசு திட்டம்.- அமைச்சர் துரைமுருகன்.

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் பழைய கதவணை கடந்த 2018 மாதம் ஆகஸ்ட் 22 ம் தேதி வெள்ள பெருக்கால் 9 மதகுகள் திடீரென உடைந்தது. புதிய கொள்ளிடம் கதவணை 2019 மார்ச்சில் ரூ 387 கோடியில் பணிகள் துவங்க அடிக்கல் நாட்டப்பட்டது.…

திருச்சி அரசு மருத்துவ மனையில் முதன் முறையாக இருதய இரத்த குழாய் அடைப்பு சிகிச்சை – டீன் நேரு தகவல்

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கரூர் மாவட்டம் , கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த ஜெகநாதன் வயது 45 என்பவர் கடந்த மாதம் 26-ம் தேதி இருதய வலி காரணமாக மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவரை பரிசோதனை செய்ததில் இவருக்கு…

கொள்முதல் விலையை உயர்த்த கோரி வருகிற 28ம் தேதி முதல் தொடர் போராட்டம் திருச்சியில் நடந்த பால் உற்பத்தி யாளர்கள் கூட்டத்தில் அறிவிப்பு.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமையில் திருச்சியில் இன்று நடந்தது. பொருளாளர் ராமசாமி கவுண்டர் முன்னிலை வகித்தார். மாநில இணைச்செயலாளர் கணேசன் வரவேற்று பேசினார் .கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில…

திருச்சி தென்னூர் அரசு நடுநிலைப் பள்ளியில் டாக்டர் அப்துல் கலாமின் 91-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

திருச்சி தென்னூர் நடுநிலைப்பள்ளியில் லட்சியம் வெல்லும் மாத இதழ் மற்றும் புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை இணைந்து அப்துல் கலாம் 91வது பிறந்த நாளை பள்ளி வளாகத்தில் கொண்டாடினர். பள்ளி தலைமையாசிரியர் விமலா வரவேற்றார்.…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் கமிஷனர் கார்த்திகேயன் தகவல்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாநகரம் கோட்டை மற்றும் காந்திமார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் போக்குவரத்து பிரிவு காவல் உதவி போலீஸ் கமிஷனர் தலைமையில் 2 காவல் ஆய்வாளர்கள், 6 சார்பு ஆய்வாளர்கள், 60…

திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் அன்பில் மகேஷ் நியமனம் – அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது இதில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேட்புமனு தாக்கல் செய்தார் அப்பதவிக்கு வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத காரணத்தால் அன்பில் மகேஷ்…

இந்தி திணிப்பை எதிர்த்து இந்திய ஜனநாயக வாலிப சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் இந்திய ஜனநாயக வாலிப சங்கத்தின் சார்பில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பா.லெனின் தலைமை தாங்கினார் மாநில இணை செயலாளர் செல்வராஜ் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் சேதுபதி நன்றி உரை…

திருச்சியில் நடந்த டேக் வாண்டோ போட்டி ஆக்ரோஷமாக மோதிய மாணவர்கள்.

தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ இரண்டு நாள் போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்க வளாகத்தில் உள்ள பயிற்சி அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவி…

பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் திருவோடு ஏந்தி அறை நிர்வாண போராட்டம்.

திருச்சி அண்ணா சிலை அருகே தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவோடு ஏந்தி அரை நிர்வாண ஆர்ப்பாட்டம் மாநில தலைவர் பூ.விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிர்களான…

தீபாவளி சீட்டு மோசடி – திருச்சி கோட்டை காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை.

திருச்சி கீழ ஆண்டார் தெரு பகுதியில் ஈகில் சதீஷ் பண்டு என்ற பெயரில் சீட்டு நடத்தி வருபவர் சதீஷ். இவர் மலைக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோரிடம் வாரம் தோறும் 100 முதல் 1000 ரூபாய் வரை வசூல் செய்து…

திருச்சி காவேரி, கொள்ளிடம் ஆற்றில் வெள்ள பெருக்கு – கலெக்டர் எச்சரிக்கை.

சேலம் மாவட்டம் , மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடி உள்ளது . மேலும் மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் சுமார் 60,000 கன அடி தண்ணீர் இன்று ( 13.10.2022 ) திறந்துவிடப்பட்டது . மேலும்…

திருச்சி ஜோசப் கண் மருத்துவ மனை சார்பில் உலக கண்பார்வை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி – பலூன்களை வானில் பறக்க விட்ட மாணவ, மாணவிகள்.

உலக கண்பார்வை தினத்தை முன்னிட்டு திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை , பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைந்து உலக கண்பார்வை தின விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பலூன் பறக்கவிட்டனர் . ஜோசப் கண் மருத்துவமனை ஆண்டுதோறும் உலக கண்பார்வை தினத்தன்று மக்களுக்கு…

அனுமதியின்றி லாரியில் மாடுகளை ஏற்றி சென்ற டிரைவருக்கு அபராதம் விதிப்பு.

ஆந்திர மாநிலத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற டாரஸ் லாரியில் 60 பசு மாடுகளை அனுமதியின்றி ஏற்றிக்கொண்டு சென்ற அரியானா மாநிலத்தை சேர்ந்த ஈது வயது 26 என்பவர் ஓட்டி வந்தார். லாரி திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் சுங்கச்சாவடி…

தற்போதைய செய்திகள்