ஜல்லிக்கட்டு நேரத்தை அதிகரித்து வழங்க வேண்டும் – DYFI கோரிக்கை.
தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நேரத்தை இரண்டு மணி நேரம் கூடுதலாக நடத்திட அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரை சந்தித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் லெனின்,மற்றும் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயற்குழு…















