திருச்சியில் திருட்டு, கொலை மற்றும் கஞ்சா விற்பனை செய்த ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது –
திருச்சி திண்டுக்கல்ரோடு வ.உ.சி தெருவில் கடந்த 15.09.22 – ம்தேதி டிபன் கடையில் வேலை செய்தவரிடம் , கத்தியை காட்டி மிரட்டி பணம் ரூ .1500 / -த்தை கொள்ளையடித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு , பெரியமிளகு…