Category: திருச்சி

திருச்சியில் திருட்டு, கொலை மற்றும் கஞ்சா விற்பனை செய்த ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது –

திருச்சி திண்டுக்கல்ரோடு வ.உ.சி தெருவில் கடந்த 15.09.22 – ம்தேதி டிபன் கடையில் வேலை செய்தவரிடம் , கத்தியை காட்டி மிரட்டி பணம் ரூ .1500 / -த்தை கொள்ளையடித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு , பெரியமிளகு…

முதல்வர் நினைத்தாலும் ஆர்.எஸ்.எஸ் பேரணியை தடுத்து நிறுத்த முடியாது – பிஜேபி ஓபிசி அணி மாநில செயலாளர் சூரியாசிவா.

இந்து மதத்தை பாதுகாக்கும் வகையிலும் இந்து மதத்துக்கு ஆதரவாகவும் ஊடகங்களில் பேசிவரும் எனக்கு கைலசாவிலிருந்து சுவாமி நித்யானந்தா சார்பாக அவர்கள் முன்னிலையில் எனக்கு தர்ம ரக்ஷன அவார்டு காணொலிக் காட்சி மூலமாக சுவாமிஜி வழங்கினார்கள். அதனால் 100% மகிழ்ச்சி அடைகிறேன். இந்து…

பெரும் பாலான சாமியார்கள் தேடப்படும் குற்ற வாளியாக தான் இருக்கி றார்கள் – தி.க தலைவர் கீ.வீரமணி

திருச்சி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியாரின் 144 வது பிறந்த நாள் விழா மற்றும் புத்தகங்கள் அறிமுக விழா திருச்சியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தி.க தலைவர் வீரமணி கலந்து கொண்டு புத்தகங்களை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து…

ஆன்லைன் ரம்மியால் இன்ஜினியரிங் மாணவன் ரயிலில் பாய்ந்து தற்கொலை – திருச்சியில் சோகம்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மலையாண்டிபட்டியை சேர்ந்தவர் ரவி. பஸ் ஸ்டாண்டில் உள்ள சைக்கிள் ஸ்டாண்டில் வேலை செய்து வரும் இவரது மகன் சந்தோஷ் (22), மணப்பாறை அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 4 ம் ஆண்டு இன்ஜினியரிங் படித்து வருகிறார்.…

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி – திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் முதல் பரிசு.

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் உத்தரவுபடி , திருச்சி மத்திய மண்டல காவல்துறை தமிழ்நாடு சிறப்பு காவல்படை 1 ம் அணி மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 10 ம் அணிகளுக்கு உட்பட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முதல் காவல்துறை…

திருச்சி நீதிமன்ற வளாகத்தின் முன் புறம் உள்ள ஆக்கிர மிப்புகள் அகற்றம்.

திருச்சி மாவட்ட நீதிமன்றம் கொரோனா காலத்தில் வழக்கறிஞர்கள், புகார்தாரர்கள் நேரில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்கப்பட்டதுடன் வழக்கறிஞர்கள் மட்டுமே நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டனர்.அதேநேரம் நீதிமன்ற வளாகத்தினுள் செயல்பட்டு வந்த பத்திரங்கள் மற்றும் முத்திரைத்தாள் விற்பனையானது நீதிமன்றத்திற்கு வெளியே தற்காலிகமாக விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.…

திருச்சி பொன்மலை பணிமனையில் உருவாக் கப்பட்ட ரூபாய் 9.30 கோடி மதிப்பிலான ஊட்டி மலை ரயில் என்ஜின்.

ஊட்டி மலையில் இயக்கப்படும் மலை ரயில் திருச்சி பொன்மலையில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கெனவே ஊட்டி மலையில் 4 என்ஜின்கள் இயங்கி வருகின்றது. அவை நிலக்கரியில் ஓடினாலும் அவற்றை ஆன் செய்யும் போது ஏதாவது எண்ணெயில் தான் ஆன் செய்யவேண்டும். இதற்காக…

திருச்சியில் எலி மருந்து தின்று கூலி தொழிலாளி உயிரிழப்பு – போலீஸ் விசாரணை.

திருச்சி தென்னூர் சேஷாபுரம் பகுதியே சேர்ந்தவர் சண்முகம் (58) இவர் கூலி வேலை செய்து வருகிறார் இவருக்கும் இவருடைய மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக அவரை விட்டுப் பிரிந்து தனியாக வசித்து வருகிறார் கடந்த நான்காம் தேதி அவர்…

தீபாவளி போனஸ் ரூ.5000-த்தை பண்டிகைக்கு முன்பாக வழங்க வேண்டும் – திருச்சியில் கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

திருச்சி சிஐடியூ மாநகர் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாவட்ட துணைத் தலைவர் சேது தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியூ மாநகர் மாவட்ட செயலாளர்…

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவேரி ஆற்றில் மனைவி கண்முன்னே கணவன் நீரில் மூழ்கி பலி.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் தீபா (42) இவரது கணவர் மனோகரன்(62) இவர்கள் நேற்று திருச்சி ஸ்ரீரங்கத்திற்கு தரிசனம் செய்வதற்காக வந்துள்ளனர். தரிசனம் முடிந்து குளிப்பதற்காக அம்மா மண்டபம் காவிரி ஆற்றின் படித்துறைக்கு வந்துள்ளனர். மனோகரன் குளிப்பதற்காக சென்றபோது…

திருச்சி குளத்தில் கிடந்த சண்டி கேஸ்வரர் சிலை – போலீஸ் விசாரணை.

திருச்சி, மணப்பாறை, பழையபாளையம் கிராமத்தில் உள்ள மருங்கிகுளத்தில் சிலை ஒன்று தலை சேதமடைந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் துவரங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை…

திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 90-பவுன் தங்க நகை, பணம் மற்றும் சிசிடிவி ஹாட்டிஸ்க் திருட்டு.

திருச்சி உறையூர் ராமலிங்கம் நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்நாதன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கனிமொழி இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். தற்போது ராமலிங்கா நகர் பகுதியில் கனிமொழி மற்றும் அவரது குழந்தைகள் மட்டும் வசித்து வருகின்றனர்.…

விஜய தசமியை முன்னிட்டு மாநகராட்சி பள்ளி மாணவர் களுக்கு ‘அ’ எழுத கற்றுத்தந்த கவுன்சிலர் முத்து செல்வம் .

விஜயதசமி நாளில் தொடங்கும் காரியங்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. அதன் காரணமாக இன்று கல்வி கலைகளை கற்கத் தொடங்குகின்றனர். விஜயதசமி தினத்தில் பள்ளிகளில் ப்ரீகேஜி, எல்கேஜி அல்லது முதல் வகுப்பில் குழந்தைகள் சேர்க்கப்படுவது வழக்கம். ஒவ்வோர் ஆண்டும் விஜயதசமியன்று அரசுப்பள்ளிகளில் LKG,…

வெளிநாட்டில் விற்கப்பட்ட புதுக்கோட்டை வாலிபரை மீட்டுக் கொண்டு வந்த எஸ்டிபிஐ நிர்வாகிகள்.

வெளிநாடான கம்போடியாவில் நல்ல வேலை எனக்கூறி வாலிபர் ஒருவரை அழைத்துச் சென்று அங்கு கொடுமைப் படுத்தப்பட்டு 1000 டாலருக்கு விற்கப்பட்டு சிக்கித் தவித்த வரை மாவட்ட நிர்வாகமும் எஸ்டிபிஐ கட்சியினரும் பத்திரமாக மீட்டு சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.…

திருச்சி ராஜம் கிருஷ்ண மூர்த்தி பப்ளிக் பள்ளியில் விஜயதசமி பண்டிகை கோலா கலமாக கொண்டாடப் பட்டது.

திருச்சி பொன் நகர் பகுதியில் உள்ள ராஜம் கிருஷ்ணமூர்த்தி பப்ளிக் பள்ளியில் “அ”என்னும் தமிழ் எழுத்தை விஜயதசமி அன்று எழுதக்கூடிய “வித்யாரம்பம்” நிகழ்வு இன்று நடைபெற்றது. மேலும் கடந்த 9 நாட்களாக நவராத்திரி பண்டிகை முன்னிட்டு பள்ளியில் வைக்கப்பட்ட கொலுவிற்கு சிறப்பு…

தற்போதைய செய்திகள்