திருச்சியில் மாடுகளை திருடி விற்கும் ஒப்பந்தகாரர் – மேயரிடம் மாட்டின் உரிமை யாளர்கள் புகார்.
திருச்சி மாநகரில் உள்ள சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக கனரக வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் பிரதான சாலைகளில் ஆடு, மாடுகள் சுற்றித் திரிவதால் அதிகப்படியான விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்பு…















