Category: திருச்சி

உபா சட்டம் மற்றும் என்.ஐ.ஏ வை ரத்து செய்ய வேண்டும் – மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமது எம்எல்ஏ பேட்டி.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி திருச்சி மேற்கு மாவட்ட கழக அமைப்பு தேர்தல் மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று திருச்சி தென்னூர் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் மாவட்ட பொறுப்பு குழு தலைவர் பைஸ் அகமது…

விஜய தசமியை முன்னிட்டு திருச்சி உத்தமர் கோவிலில் “வித்யாரம்பம்” நிகழ்வு – பெற்றோர் குழந்தைகள் பங்கேற்பு.

விஜயதசமியை முன்னிட்டு “அ”என்னும் தமிழ் எழுத்தை விஜயதசமி அன்று எழுதக்கூடிய “வித்யாரம்பம்” நிகழ்வு மும்மூர்த்திகள் ஸ்தலமான திருச்சி உத்தமர் கோயிலில் இன்று நடைபெற்றது. இதில் உத்தமர் கோவிலில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் மும்மூர்த்திகளை வணங்கி பெற்றோர் மடியில் குழந்தைகள் அமர்ந்து வாழை…

4-வது நாளாக சுங்கச்சாவடி பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் – ஏஐடியுசி நிர்வாகிகள் ஆதரவு.

பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் 28 பணியாளர்களை எஸ். கே .எம் நிர்வாகம் ஆட்குறைப்பு நடவடிக்கையாக பணி நீக்கம் செய்ததை திரும்ப பெற வலியுறுத்தி அக்டோபர் 1ஆம் தேதி முதல் தொடர்ந்து ஒட்டுமொத்த…

விளையாட்டு மைதானத்தில் மாநகராட்சி கட்டிடம் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு – பணிகள் நிறுத்தம்.

திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளது. ஏற்கனவே நான்கு கோட்டமாக செயல்பட்ட வந்த மாநகராட்சி தற்போது 5 மண்டலமாக பிரிக்கப்பட்டு மண்டலத்தில் தேவைப்படும் புதிய அலுவலகங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக திருச்சி கே.கே.நகர், ஏர்போர்ட், எல்.ஐ.சி காலனி…

முதலீட்டாளர் களை ஏமாற்றிய எல்பின் நிறுவனத்திடம் இருந்து பணத்தை திரும்ப பெற்றுத் தரக்கோரி கலெக்டரிடம் மனு.

அகில இந்திய மக்கள் நலக் கழகத்தின் மாநில இணை செயலாளர் செல்லப்பன் தலைமையில் எல்பின் நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- அகில இந்திய மக்கள் நலக்…

திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஆயுத பூஜையை சிறப்பாக கொண்டாடிய ஓட்டுனர்கள்.

நாடு முழுவதும் ஆயுத பூஜை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள், வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே விவேகானந்தா சுற்றுலா வாகன…

திருச்சி முதியவரிடம் ஆன்லைன் மூலம் 14.5 லட்சம் மோசடி – நைஜீரியா வாலிபர் கைது.

திருச்சி மாவட்டம் திருவரம்பூர் காட்டூர் கணேஷ் நகரைச் சேர்ந்த 61 வயதான எம்.முத்து இருளப்பனிடமிருந்து ஆன்லைனில், ரூ.14,50,654 மோசடி செய்யப்பட்டது. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், வருமான வரி செலுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒவ்வொரு ஆண்டும் ரீபண்டு கிடைக்கிறது.…

உரிய விதி முறைகளை பின்பற்றி கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் – கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் திருச்சி துறையூர் பகளவாடி கிராமத்தில் இருந்து வந்த பொதுமக்கள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது;- கிராம சபை…

திருச்சியில் விவசாயிடம் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் கைது.

திருச்சி மாவட்டம் மருங்காபுரி மஞ்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன் இவரது சொந்த நிலத்தின் மீது உயர் மின்னழுத்த மின்சார ஒயர்கள் மரத்தை உரசிய படி சென்றதால் விவசாயி சுப்பிரமணியன் மரக்கிளைகளை வெட்டியுள்ளார். இது குறித்து அறிந்து வந்த மருங்காபுரி தாசில்தார்…

ஊராட்சிக்கு சொந்தமான பொதுப் பாதையில் உள்ள ஆக்கிரமி ப்புகளை அகற்றக் கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு.

திருச்சி ஸ்ரீரங்கம் சோமரசம்பேட்டை ஒன்பதாவது வார்டு புது தெரு பகுதியில் ஊராட்சிக்கு சொந்தமான பொதுப் பாதையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை அகற்றக்கோரி சமூக நீதிப் பேரவை ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த…

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் – தேசியத் தலைவர் பாத்திமா முஸப்பர் பங்கேற்பு!..

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் பிரிவான இந்திய யூனியன் மகளிர் லீக் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி காயிதே மில்லத் அரபி பாடசாலையில் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ஆயிஷா தலைமையில் நடைபெற்றது. இதில் மெஹருன்னிஷா ஆலிமா வரவேற்புரையாற்றினார்.…

திருச்சி FSM பெமினா ஷாப்பிங் மால் வளாகத்தில் புதிய பாத்திரக்கடல் திறப்பு விழா நடைபெற்றது.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே ஃஎப்.எஸ்.எம் ஷாப்பிங் மால் செயல்பட்டு வருகிறது. இதன் சூப்பர் மார்க்கெட் முதல் தளத்தில் பாத்திரக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. புதிய ஃஎப்.எஸ்.எம் பாத்திரக்கடல் என்ற இந்த பாத்திர கடையை பெமினா ஷாப்பிங்…

திருச்சியில் கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்த பலூன் வியாபாரி – போலீஸ் விசாரணை.

திருச்சி மெயின் கார்டு கேட், சூப்பர் பஜார், சிங்காரத்தோப்பு, மேலப்புலி வார்டு ரோடு ஆகிய பகுதிகளில் முக்கியமான ஜவுளிக்கடைகள் மற்றும் நகை கடைகள் உள்ளன. தற்போது தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 20 நாட்களே இருப்பதாலும், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும்…

பொன்மலை, திருச்சிக் கோட்டத்திற்கு ஒரேநாளில் போனஸ், அறிவித்த அன்றே பட்டுவாடா – எஸ்ஆர்எம்யு தலைவர் களுக்கு குவியும் பாராட்டுக்கள்.

இரயில்வே தொழிலாளா்களின் பாதுகாவலா் எஸ்ஆர்எம்யு தலைவர் Dr.கண்ணையா அவா்களின் விடாமுயற்சியின் பயனாக ஆயுதபூஜை விடுமுறைக்கு முன்னதாக AIRF பொது செயலாளா் மிஷ்ரா அவா்களின் தொடா்அழுத்தத்தின் பயனாக பெறப்பட்ட உத்தரவின் படி ராஜாஶ்ரீதா் ZP/SRMU அவா்கள் மற்றும் ஈஷ்வா்லால் AGS/N/SRMU அவா்கள் வழியில்…

திருச்சி பூ மார்கெட்டு களில் மூன்று மடங்கு உயர்ந்த பூக்களின் விலை.

சரஸ்வதிபூஜை மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு திருச்சி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்தது. அதிக விலைக்கு பூக்கள் விற்கபட்டாலும் ஏராளமான பூ வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு பூக்களை வாங்கி செல்கின்றனர்.இந்துக்களின் முக்கிய பண்டிகையான சரஸ்வதி பூஜை மற்றும்…

தற்போதைய செய்திகள்