தமிழகத்தில் வன்முறையை தூண்டக் கூடிய சக்திகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் – ம.ம.க மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமது பேட்டி.
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் பிரண்ட்ஸ் பிளட் பேங்க் இணைந்து 28-வது ஆண்டாக திருச்சி பாலக்கரை அர்ரய்யான் மர்க்கஸ் அரங்கில் ரத்ததான முகாம் மற்றும் ரத்த வகை கண்டறியும் சிறப்பு முகாம் திருச்சி கிழக்கு…