முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் 38-வது நினைவு தினம் – மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காங்கிரஸ் கட்சியினர்.
முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் 38-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன் ஒரு பகுதியாக…















