திருச்சியில் மூதாட்டியை கடத்திச் சென்று செயின் பறிப்பு.
திருச்சி சமயபுரம் நெம்பர் 1 டோல்கேட், உத்தமர்கோவில் பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி நளினிவசந்தா வயது 73 இன்று காலை தனது வீட்டின் அருகே உள்ள ரேஷன் கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஸ்கூட்டரில் வந்த மர்ம நபர் ஒருவர்…