போலீஸ் விசாரணை திருப்தி கரமாக இல்லை – துணை ராணுவ படை வீரர் நீலமேகம் SP-யிடம் மனு.
திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த பேரூரை சேர்ந்தவர் நீலமேகம். துணை ராணுவ படை வீரராக பணியாற்றி வருகிறார்.இவரது மனைவி கலைவாணி(29) மற்றும் குழந்தை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பொழுது, வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் கழுத்தில் அணிந்திருந்த 8 3/4 சவரன்…