Category: திருச்சி

திருச்சி ஏரியில் மண் அள்ளுவதற்கு இடையூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை – கலெக்டரிடம் மனு அளித்த விவசாயிகள்.

திருச்சி விவசாய முன்னேற்ற கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு அளிக்க வந்தனர். விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாவட்டம் தொட்டியம் பிடாரமங்கலம்…

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளராக திருவெறும்பூர் ராஜ்குமார் தேர்வு.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளரை தேர்வு செய்ய புறநகர் மாவட்டக்குழு கூட்டம் திருச்சியில் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 43 மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாநிலக்குழுவிலிருந்து வழிநடத்தும் குழுவாக சந்தானம், முன்னாள் எம்எல்ஏ.ஆறுமுகம் ஆகியோர்…

ஓபிஎஸ் உடன் சேர்ந்து செயல்பட வேண்டாம் என்பது தொண்டர் களுடைய நிலைப்பாடு. அதுவே என்னுடைய நிலைப்பாடும் – எடப்பாடி பழனிச்சாமி.

திருச்சி கலையரங்கம் மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் என் ஆர் சிவபதி வீட்டு இல்ல திருமண விழா வரவேற்பு நிகழ்ச்சி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி விட்டு மீண்டும் சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுனர்களுக்கு கொரோனா ஊக்கத் தொகை உடனே வழங்க வேண்டும்- மாநில தலைவர் சுப்பிரமணி பேட்டி

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் சுப்பிரமணி, மாவட்ட செயலாளர் விஜய், மாநில பொதுச் செயலாளர் வெங்கடாசலபதி உட்பட நிர்வாகிகள்…

அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக முடக்கி உள்ளது.- திருச்சியில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு.

திருச்சி கலையரங்கம் மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் என் ஆர் சிவபதி வீட்டு இல்ல திருமண விழா வரவேற்பு நிகழ்ச்சி கலந்து கொள்வதற்காக வந்த முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி விமான நிலையம் அருகே உள்ள வயர்லெஸ் சாலையில் அமைக்கப்பட்டிருந்த…

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் அஷ்டடோ மார்தானி அகடா கலைக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் – பொதுச் செயலாளர் புவனேஸ்வரி தமிழக அரசுக்கு கோரிக்கை.

எஸ்ஜிஎஃப்ஐ-யில் ஒரு அங்கமாகவும் இந்தியன் ஒலிம்பிக் சங்கத்தால் அங்கீகாரம் பெறப்பட்ட “அஷ்டடோ மார்தானி அகடா” ஃபெடரேஷனில் இணைப்பு பெற்ற திருச்சிராப்பள்ளி மாபெரும் முதலாவது பயிற்சி முகாம் சையது முர்துஷா மேல்நிலைப் பள்ளியில் வழக்கறிஞர் டாக்டர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த…

திருச்சியில் அன்பில் பொய்யா மொழியின் 23-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு – அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் உற்ற நண்பரும், முன்னாள் கழக இளைஞர் அணி துணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் பொய்யாமொழி அவர்களின் 23’ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கழக முதன்மைச் செயலாளர், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு,…

திருச்சியில் நடைபெற்ற வேலு நாச்சியார் நாட்டிய நாடகம் – அமைச்சர்கள் கே.என் நேரு, அன்பில் தொடங்கி வைத்தனர்.

தமிழக அரசு சார்பில் பள்ளிக்கல்வித்துறை, கலை பண்பாட்டு துறை, இயல், இசை நாடக மன்றம் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை இணைந்து நடத்திய ஓ.வி.எம் மியூசிக்கல் தியேட்டர் சார்பில் ஸ்ரீராம் சர்மாவின் வேலு நாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம் திருச்சி…

தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடந்தது.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட செயலாளர் கங்காதர பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளநெல்லையப்பர், மாநில தலைமை கழக செய்தி தொடர்பாளர் சண்முக…

ஸ்ரீரங்கம் பகுதியில்‌ அமைய உள்ள புதிய பேருந்து நிலைய இடத்தினை அமைச்சர் கே என் நேரு நேரில் ஆய்வு.

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் கங்கையை காட்டிலும் புனிதமாக கருதப்படும் காவிரி நதிக்கரையில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களின் கோரிக்கைகளில் ஒன்று ஸ்ரீரங்கத்தில் பேருந்து நிலையம் அமைக்கவேண்டும் என்பதுதான். இந்த கோரிக்கையை…

நடிகர் ரஜினி காந்துக்கு எதிராக தமிழக முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும் – சாமானிய மக்கள் நலக் கட்சியினர் அறிவிப்பு.

நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையின் பரிந்துரைப்படி தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு காரணமானவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க கோரி தமிழக அரசு வலியுறுத்தி திருச்சி அண்ணா சிலை அருகே சாமானிய மக்கள் நலக் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது…

திருச்சியில் முதன் முறையாக நவீன (PEN) சிகிச்சை மூலம் இளைஞரின் உயிரைக் காப்பாற்றிய அப்போலோ மருத்துவர்கள் சாதனை.

தீவிர கணைய பாதிப்புடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இளைஞரை பெர்குடானியஸ் எண்டோஸ்கோபிக் நெக்ரோசெக்டோமி (Percutaneous Endoscopic Necroscetomy – PEN) வழிமுறையைப் பயன்படுத்தி 42வயது இளைஞருக்கு சிறப்பான சிகிச்சை மூலம் அப்போலோ மருத்துவர் SNK செந்தூரன் குணப்படுத்தி சாதனை செய்துள்ளனர்.…

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருச்சியில் 500க்கும் மேற்பட்ட போலீசாரின் கொடி அணிவகுப்பு.

வரும் 31-ஆம் தேதி நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பல்வேறு இடங்களிலிருந்து விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுகிறது. திருச்சி காவிரி ஆற்றில் கரைக்கப்படும் வழிகளில் பதற்றம் நிறைந்த பகுதிகளில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பை…

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விழா நிர்வாகிகள் உடன் கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது .

திருச்சியில் வருகிற 31.08.2022 அன்று நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி திருவிழா மற்றும் 02.09.2022 அன்று திருச்சி மாநகரில் நடைபெற உள்ள விநாயகர் சிலை கரைப்பு ஆகியவற்றின் போது விழா ஏற்பாட்டாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து எடுத்துரைப்பதற்காக பல்வேறு இந்து…

திருச்சியில் குடிநீர்க் குழாய்க்கு பால் ஊற்றி படையல் போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.

திருச்சி,தென்னூர், காமராஜ் நகரில் உள்ள குடிநீர்க்குழாய் பல மாதங்களாக பழுதடைந்து உபயோகமற்று கிடக்கின்றது. இதனை சரிசெய்து கொடுக்கும்படி பல முறை மனு அளித்தும் மாநகராட்சி நிர்வாகம் சரி செய்து கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இன்று காலை அப்பகுதி மக்களைத் திரட்டி…

தற்போதைய செய்திகள்