ஹர்ஷமித்ரா மருத்துவ மனை சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மேயர் அன்பழகன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
நமது நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 15 லட்சம் நோயாளிகள் புற்று நோயால் கண்டறியப்படுகின்றனர் இதில் 8 லட்சம் பேர் புற்று நோய் பாதிக்கப்பட்டு மரணம் அடைகின்றனர். உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் கடைபிடித்து வருகிறது இதன் மூலம் உலக மக்களிடையே…