திருச்சியில் இருசக்கர வாகனம் திருடிய வாலிபர்கள் இருவர் கைது.
திருச்சி நவலூர் குட்டப்பட்டு பகுதியை சோ்ந்தவா் சுரேஷ் வயது (39). இவர் கடந்த 15ஆம் தேதி இரவு அப்பகுதியில் உள்ள ஸ்ரீ அக்ஷ்யா அரிசி கடை முன்பு தன்னுடைய இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பணிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மறுநாள் காலை வண்டியை…















