புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் – தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகாமையில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 1-1-2022 முதல் 3 சதவீத அகவிலைப்படி உயர்வினை ரொக்கமாக வழங்கிட வேண்டும். தி.மு.க.வின் தேர்தல்…















