20-ஆண்டு கால ஆயுள் சிறை வாசிகளை விடுதலை செய்யக் கோரி SDPI கட்சியினர் மாபெரும் மனித சங்கிலி போராட்டம்.
திருச்சி தெற்கு மாவட்டம் SDPI கட்சியின் மேற்கு தொகுதி சார்பாக 6 தமிழர்கள் உட்பட 20 ஆண்டுக்கு மேலாக உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி திருச்சி தென்னூர் ஹைரோடு பகுதியில் இன்று மாபெரும் மனித சங்கிலி போராட்டம் மேற்கு தொகுதி…















