ஒற்றை தலைமையின் அவசியத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் – எடப்பாடிக்கு ஆதரவாக திருச்சியில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம்.
அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தால் அதிமுக பிளவுப்பட்டு நிற்கிறது. இதனால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிச்சாமி ஆதரவாளர்கள் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழு…















